பாகிஸ்தானில் ஆட்டம் காணும் இம்ரான்கானின் நாற்காலி; விரைவில் ஆட்சி கவிழ்ப்பு?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இம்ரான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மார்ச் 28ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாகவே இம்ரான் பதவியை விட்டு விலகலாம் என நம்பப்படுகிறது. ராணுவத் தளபதி அவரைபதவி விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து மற்றொரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. இம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. … Read more