ஐ.நா-வில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம்: வாக்களிக்காமல் ஒதுங்கி நின்ற இந்தியா
ஐக்கிய நாடுகள் சபை: உக்ரைனில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பான ரஷ்யாவின் தீர்மானத்தில் 12 ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் சேர்ந்து இந்தியாவும் எந்த பக்கமும் சாராமல் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. சிரியா, வட கொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷ்யாவின் வரைவு தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளித்தன. புதன் கிழமையன்று, ஐ.நா சபையில் நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான ஒன்பது வாக்குகளைப் பெறாததால், இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, எந்த நாடுகளும் எதிராக … Read more