Wifi பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை – உங்கள் பேங்க் பேலன்ஸ் காலியாகும்

Central Government Free WiFi Warning : பொது இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபை சிக்னலை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளது. இலவச வைஃபை மூலம் இமெயில் பார்ப்பது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியா கணக்குகளில் லாகின் செய்வது எல்லாம் மிகப்பெரிய ஆபத்தை கொண்டு வரும் என எச்சரிக்கை கொடுத்திருக்கும் மத்திய அரசு இதன் மூலம் உங்கள் வங்கி கணக்குகளின் தரவுகள் களவாடப்பட்டு, பேங்க் பேலன்ஸ் கூட உங்களுக்கு தெரியாமலேயே திருடப்பட்டகூடிய … Read more

தபால் சேவை இனி இருக்காது – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய அரசு பாகிஸ்தானில் இருந்து வரும் வான்வழி மற்றும் தரைவழி தபால் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது.

சிறுநீர் குடித்த 2 பிரபல நடிகர்கள்! காரணம் கேட்டா ஷாக் ஆயிருவீங்க..

Paresh Rawal Anu Aggarwal Drinking Urine : இரண்டு நடிகர்கள், தங்களது சிறுநீரை தாங்களே குடித்ததாக கூறியிருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

இனி அந்த நம்பருக்கு Call பண்ணாதீங்க, ஹேக்கர்கள் வச்சிருக்கும் பொறி – சிக்கிக்கொள்வீர்கள்..!

Mobile Hacking Alert : டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிவிட்டது என பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்த நேரத்தில், அதை வைத்தே விதவிதமாக நடக்கும் மோசடிகளும் கவலைகொள்ள வைக்கிறது. அனுமானிக்ககூட முடியாத வகையில் சைபர் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைப் பற்றியெல்லாம் நீங்கள் இதுவரை அறிந்திருக்கக்கூட மாட்டீர்கள். ஆம், உதவி.. அவசரம்.. என கூறி உங்கள் மொபைலில் இருந்து ஒரு நம்பருக்கு அவர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் வழியாக கூட இப்போது மோசடிகள் நடக்க தொடங்கிவிட்டன. இந்த தகவல் ஆச்சரியமாகவும், பயமாகவும், … Read more

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி? இந்த தரவுகள் ஏன் அவசியம் தெரியுமா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஏன் இந்த கணக்கெடுப்பு அவசியம்? இதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ரெட்ரோக்கு மத்தியில் சைலண்டாக சம்பவம் செய்யும் HIT 3! முதல் நாளே இவ்வளவு வசூலா?

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’  திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது!

இன்றைய போட்டியில் மழை வந்தால் ஆர்சிபி அணிக்கு பெரிய பாதிப்பு?

ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. தொடர்ந்து படு தோல்விகளை சந்தித்து வருவதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு தீரா காயமாக அமைந்துள்ளது. இந்த சீசனில் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு போட்டிகள் மீதம் உள்ளது. இவற்றில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு மீண்டும் பழைய உத்வேகத்துடன் வர தயாராகி வருகிறது. இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை … Read more

ஏசி ரிமோட்டில் ஒளிந்திருக்கும் மாயம்.. மின் கட்டணத்தை கட்டுப்படுத்தலாம்

Electricity Bill Saving Tips: இந்தியா முழுவதும் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது, மே மாதம் தொடங்கி உள்ள நிலையில் இன்னுமும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் நிவாரணம் வழங்க முடியானல் போகிறது, மேலும் மக்கள் இப்போது ஏர் கண்டிஷனர்களை (ஏசி) வாங்கத் தொடங்கியுள்ளனர். இந்த கோடை காலத்தில் நீங்களும் புதிய ஏசி வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஆம் மின்சார கட்டணம் அதிகரிக்காமல் … Read more

விஜய் டிவியில் இருந்து விலகிய பிரியங்கா? உண்மை இதுதான்! பிரபலம் சொன்ன விஷயம்..

VJ Priyanka Quitting Vijay TV : பிரபல தாெகுப்பாளினி பிரியங்கா, விஜய் டிவியில் இருந்து விலகியதாக இணையத்தில் செய்திகள் பரவியது. இதையடுத்து, ஒரு பிரபலம் இது குறித்து பேசியிருக்கிறார்.  

IPL 2025: சிஎஸ்கேவை தோற்கடிக்க ஆர்சிபி போட்ட திட்டம், அதற்கு முன் வந்த மிகப்பெரிய சிக்கல்

IPL 2025: Will Rain Cancel RCB vs CSK Match? : ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த பிளாக்பஸ்டர் போட்டிக்கு முன், வானிலை குறித்த ஒரு பெரிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, பெங்களூருவில் சனிக்கிழமை பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி … Read more