சிஎஸ்கே டார்கெட்டில் 2 பவுலர்கள், ஒருவர் சென்னை செல்லப்பிள்ளை
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இம்முறை ஐபிஎல் ஏலத்தை பிரம்மாண்டமாக நடத்த சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் அங்கு ஏலம் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் யாரை எடுக்கலாம் என்ற பிளானில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருக்கும் பத்து அணிகளும் ஒரு மேப் போட்டுவிட்டன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வேகப் பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளரை டார்க்கெட் … Read more