சிஎஸ்கே டார்கெட்டில் 2 பவுலர்கள், ஒருவர் சென்னை செல்லப்பிள்ளை

ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இம்முறை ஐபிஎல் ஏலத்தை பிரம்மாண்டமாக நடத்த சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் அங்கு ஏலம் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் யாரை எடுக்கலாம் என்ற பிளானில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருக்கும் பத்து அணிகளும் ஒரு மேப் போட்டுவிட்டன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வேகப் பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளரை டார்க்கெட் … Read more

சென்னை : லோக்கல் ரயில்வே ஸ்டேஷனில் குட்டி ஷாப்பிங் மால், மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி விரைவில்

Chennai Guindy railway station : சென்னை கிண்டி லோக்கல் ரயில் நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி, குட்டி ஷாப்பிங் மாலுக்கு நிகரான வசதிகள் எல்லாம் விரைவில் வரப்போகிறது.

செந்தில் பாலாஜி அப்போ சீட்டிங், பிராடு… இப்போ ஸ்டாலினுக்கு தியாகியா? – ஜெயக்குமார் சரமாரி கேள்வி

Jayakumar : செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது சீட்டிங், பிராடு என கூறிய ஸ்டாலினுக்கு இப்போது தியாகியாக மாறிவிட்டாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரோஹித், இஷான் போனாலும்… ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை தூக்க காத்திருக்கும் இந்த 2 வீரர்கள்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான விதிகள் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2022 மெகா ஏலத்தை போன்று இந்த ஏலத்திலும் RTM ஆப்ஷன் கிடையாது என தகவல்கள் கூறுகின்றன. அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் RTM என்பது வீரர்களுக்கு ஏலத்தில் உரிய தொகை கிடைக்கச் செய்யாமல் தடுக்கும் முறை குற்றஞ்சாட்டியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.  … Read more

IND vs BAN: கான்பூர் டெஸ்ட்… 2வது நாள் ஆட்டம் நடக்குமா நடக்காதா – வானிலை ரிப்போர்ட் இதோ!

India National Cricket Team: இந்தியாவுக்கு வங்கதேசம் அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் (India vs Bangladesh, Kanpur Test) இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மண்ணில் டாஸ் ஜெயித்து இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. 2015ஆம் ஆண்டில் பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு … Read more

ஜெயம் ரவிக்கு நேர்ந்த மாமியார் கொடுமைகள்? அவரே சொன்ன விஷயம்..

Jayam Ravi Allegations On His Mother In Law : “நான் செய்யும் செலவுக்கு மட்டும் கணக்கு கேட்கிறார்.  அதை என் உதவியாளர்களிடம் கேட்டு உறுதி செய்துகொள்கிறார்.  இது என் தன்மானத்தை பாதிக்கும் செயல்” என்று விவாகரத்துக்கான காரணமாக சொல்கிறார் ஜெயம் ரவி.  

மாணவனை நரபலி கொடுத்த பள்ளி உரிமையாளர்… மூடநம்பிக்கையால் நடந்த கொடுமை – பின்னணி என்ன?

Hathras Human Sacrifice: பள்ளி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும், மக்களிடையே பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் ஒரு மாணவனை பள்ளி உரிமையாளர் நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எந்த தளத்தில், எப்போது முதல் பார்க்கலாம்?

The GOAT Movie OTT Release : விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?  

ராஜஸ்தான் கொள்ளைக் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு… ஒருவர் பலி – நாமக்கலில் பரபரப்பு!

TN Latest News Updates: நாமக்கல் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளை கும்பல் ஒருவர் உயிரிழந்தார். மொத்தம் 5 கொள்ளையர்கள் பிடிப்பட்டுள்ளனர்.

ஷகிப் அல்ஹசனுக்கு வங்கதேசத்தில் பாதுகாப்பு கொடுக்க முடியாது – பிசிபி

வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவர் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். மிர்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அவருடைய கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக இருக்கும். ஆனால், இப்போது அவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் வங்கதேசத்துக்கு திரும்பினால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் … Read more