2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!
சென்னையில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நான்காவது நாளின் பாதியில் முடிவடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் 376 ரன்கள் அடித்தது. பிறகு ஆடிய வங்கதேசம் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சிறப்பாக விளையாடி 287 ரன்கள் அடித்து டிக்லர் செய்தது. ரிஷப் பந்த் மற்றும் கில் சதம் அடித்து இருந்தனர். 514 ரன்கள் என்ற … Read more