ஆவின் தொழிற்சாலையில் சோகம்! ஷால் சிக்கியதால் இளம் பெண்ணின் தலை துண்டானது
Thiruvallur Aavin Factory Accident: திருவள்ளூரில் ஆவின் தொழிற்சாலையில், இயந்திரத்தில் ஷால் சிக்கியதால் இளம் பெண் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.