2024 டி20 உலக கோப்பையை வைத்து வட இந்தியாவில் நடைபெற்றுள்ள மோசடி!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் வைத்துள்ள நிலையில் போலி இணையதளம் மூலம் போட்டிகளை சிலர் ஒளிபரப்பு செய்துள்ளனர்.  

என்னை இந்திய அணியில் எடுங்கள் – தேர்வாளர்களுக்கு சவால் விட்ட தமிழக வீரர்!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது முக்கிய போட்டிகளுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய வீரர்கள் நீண்ட நாட்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் உள்ளனர். தற்போது துலீப் டிராபியில் விளையாட உள்ளனர். இது வரக்கூடிய டெஸ்ட் போட்டிகளுக்கு பெரிதும் உதவும். இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டும் வரும் தமிழக வீரர் மற்றும் ஆல்-ரவுண்டர் சாய் கிஷோர் தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சாய் கிஷோர் 2023 … Read more

இனி இந்த கீப்பருக்கு ஐபிஎல் மட்டும்தான்… இந்திய அணியில் இடமே இல்லை – ஏன் தெரியுமா?

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்ததை அடுத்து, 2025ஆம் ஆண்டில் இரண்டு ஐசிசி கோப்பைக்கான போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 2025 பிப்ரவரியில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் (ICC Champions Trophy 2025), ஜூனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் (ICC World Test Championship Final 2025) நடைபெற இருக்கிறது. தற்போது டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்த இரண்டு கோப்பைகளையும்தான் இந்தியா குறிவைத்திருக்கிறது.  அந்த வகையில், … Read more

பிளாஸ்டிக் இல்லா எதிர்காலம்… முன்னுதாரணமாக திகழ்ந்த மூத்த குடிமக்கள் – சென்னையில் கோலாகலம்!

Walk For Plastic: பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்திற்கு அனைவரும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னையில் மேற்கொண்ட நடைபயணம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஓலா மின்சார மோட்டார் சைக்கிள்! ரோட்ஸ்டர் சீரிஸில் 3 புதிய பைக்குகள் அறிமுகம்! விலை & சிறப்பம்சங்கள்!

ஓலா மின்சார மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ரோஸ்டர் எக்ஸ், ரோட்ஸ்டர், ரோட்ஸ்டர் ப்ரோ என ரோட்ஸ்டர் வரம்பிற்கு உட்பட்ட ஓலா எலக்ட்ரிக் பைக் போர்ட்ஃபோலியோவில் மூன்று பைக்குள் அறிமுகமாகின்றன. இந்த பைக்குகளின் டெலிவரி அடுத்த ஆண்டு நான்காம் காலாண்டில் தொடங்கும். அதில், ரோட்ஸ்டர் புரோ டெலிவரி 2026 இறுதி காலாண்டில் டெலிவரி ஆகும். மின்சார மோட்டார்சைக்கிள் பிரிவில் மூன்று மாடல்களை அறிவித்துள்ள ஓலா, ரைட்-ஹெய்லிங் சேவையை ஓலா நுகர்வோர் என மறுபெயரிட்டுள்ளது, ONDC உடன் ஒரு கூட்டாண்மையை … Read more

ஐபோன்கள் தயாரிக்க உள்ள டாடா நிறுவனம்… 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஐபோன் வாங்குவது என்பது பலரின் கனவாக உள்ளது. தற்போது இஎம்ஐ போன்ற வசதிகள் வந்து விட்டதால், பிரீமியம் போன்க என்பது பலருக்கு கைக்கு எட்டும் கனவாக ஆகி விட்டது என்றால் மிகை இல்லை. மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு கொண்ட ஐபோன் மிகவும் சிறப்பு வாய்ந்த பல அம்சங்களைக் கொண்டுள்ளது. தவிர, அதன் தோற்றம் மற்றும் வடிவமைப்பும் சிறப்பாக உள்ளது. இந்நிலையில், நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ஐபோனை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில … Read more

தண்ணீருக்குள் மூழ்கி போட்டோ எடுக்கலாம்… அச்சத்தலான வாட்டர் ப்ரூப் ஸ்மார்ட்போன்கள் இவை தான்

Best Waterproof Phones: ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிப்போன நிலையில், மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை மனதில் வைத்து, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தினம் தினம் புதுப்புது மாடல்களை களம் இறக்குகின்றன. அந்த வகையில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டில் சிறந்து விளங்கும் போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நீர் பட்டால் பாதிக்கப்படாத, தண்ணீருக்குப் பயப்படாத தொலைபேசியை வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில், பல போன்கள் உள்ளன. நீருக்கடியில் புகைப்படம் எடுக்க அல்லது வீடியோக்களை எடுக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு,ஏற்ற … Read more

150 கிராம் விந்தணு உடலில் இருந்ததா? கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு – வெளியான பரபர தகவல்

Kolkata Doctor Murder Case: கொல்கத்தாவில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் விரிவான உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. 

51 வயதாகும் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம்! மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..

Latest News Prashanth Second Marriage : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகராக இருப்பவர் பிரசாந்த். இவரது இரண்டாம் திருமணம் குறித்த பேச்சுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

வன்கொடுமைக்கு ஆளான 13 வயது மாணவி… மேலும் 12 பேருக்கு பாலியல் தொல்லை – கிருஷ்ணகிரியில் ஷாக்!

Tamil Nadu Crime News: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில், என்சிசி பயிற்சியாளர் 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியுள்ளார். மேலும், 12  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.