வானிலை நிலவரம்: தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் கன மழை பெய்யும்! எங்கு தெரியுமா?

Tamil Nadu Weather Update Today : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி, இன்றைய வானிலை நிலவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.  

சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்! முதலமைச்சர் உறுதி!

Kallakurichi Illicit Liquor Tragedy Latest Updates: கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை! சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக துரை வைகோ கோரிக்கை!

Mancholai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மதிமுகவின் துரை வைகோ…  

கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?

Kalki 2898 AD Movie Review : பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் கல்கி 2989 ஏடி திரைப்படத்தை சென்சார் குழு அதிகாரிகள் பார்த்து, படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கயிருக்கின்றனர். 

கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருப்பதால் அம்மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேஒய்சி அப்டேட் மோசடி… மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடை

இந்தியாவில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கோடை காலம் வந்தாலே மின்சாரம் துண்டிக்கப்படுமா என்ற அச்சம் இயல்பாக எழும். இதை மோசடி செய்பவர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். Electricity KYC Scam Update என்ற மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நாடு முழுவதும் இது தொடர்பான மோசடியில் ஈடுபட்ட 392 மொபைல் போன்களை தொலைத்தொடர்பு துறை (DoT) தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதாவது, … Read more

தீப்பற்றி எரியும் போட்டோ! தீயை அணைத்து கையில் காயத்தால் அவதிப்படும் சுடர்!

Ninaithen Vandhai: சுடர் கழுத்தில் வந்து விழுந்த இந்துவின் தாலி.. தவிடு பொடியான மனோகரியின் திட்டம் – நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார்-சசிகாந்த் செந்தில் விமர்சனம்

Thiruvallur MP Sasikanth Senthil : ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார்.திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

LIC படத்தில் இணைந்த ஆன்லைன் பிரபலம்-ஐயோ இவரா! வேதனையில் ரசிகர்கள்..

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.சி படத்தில் ஆன்லைன் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார் தெரியுமா?   

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக கனவை தவிடுபொடியாக்க களத்தில் குதித்த திமுகவின் தளபதிகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.