இதயம் சீரியல் : போலீசில் சிக்கும் பாரதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை
Idhayam Today’s Episode Update: போலீசில் சிக்கும் பாரதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை – இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Idhayam Today’s Episode Update: போலீசில் சிக்கும் பாரதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை – இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் திருமணமாகி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டை விட்டு வெளியே வந்து அனாதையாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
நோக்கியா 3210 4ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 4ஜி மொபைல் என்பது புதிய ஃபீச்சர் போன். தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டுடன் இந்தியா வந்துள்ளது. அதேநேரத்தில் இது ஒரு கீபேட் ஃபோன். இருந்தாலும், UPI செயலிகளைக் கொண்டுள்ளது. இந்த போன் மூன்று வண்ண மாடல்களில் வருகிறது. இது பின்புறத்தில் ஒரு கேமராவைக் கொண்டுள்ளது, இது LED ஃபிளாஷ் லைட்டுடன் வருகிறது. இந்த போன் அமேசான் இந்தியாவில் 3,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். … Read more
Latest News Actor Darshan Thoogudeepa Arrest : கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, நேற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணி என்ன? முழு விவரத்தை இங்கு காணலாம்.
Samantha Malayalam Debut : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக படம் வருபவர் சமந்தா. இவர் தற்போது தன்னைவிட வயது அதிகமாக இருக்கும் ஒரு நடிகருடன் ஜோடி சேர இருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா?
USA vs IND Match: இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதும் குரூப் சுற்று போட்டி நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி 8 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. அமெரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் சிறு காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. ஜோன்ஸ் கேப்டனாக … Read more
BJP Leader Tamilisai Sounderrajan : ஆந்திராவில் அமித் ஷாவிடம் பதில் கொடுத்து மொக்கை வாங்கிய முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தது ஏன்?
Tata Cars Sales In May 2024: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாகும். மாருதி சுசுகி தொடர்ந்து டாடா நிறுவனத்தின் பல மாடல்கள் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளனர். அந்த வகையில், நடப்பு மே மாதத்தில் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் ஒரு கலவையான விற்பனையையே மேற்கொண்டுள்ளது. டாடா நிறுவனத்தின் சில கார்கள் அதன் வழக்கமான விற்பனையையும் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் சில மாடல்கள் வழக்கத்தை விட விற்பனையில் … Read more
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தாங்கள் வைத்திருக்கும் கார் மீது அதிக ஈடுபாடு கொண்ட பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் தங்கள் கார் எப்போதும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக, அவர்கள் தங்கள் காரை மிகவும் கவனித்துக்கொள்வதுடன், பல முறை கழுவவும் செய்கிறார்கள். பலர் தங்கள் காரை வாரத்திற்கு 2-3 முறை கழுவுகிறார்கள். இது தங்களுக்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது காருக்கு சரியல்ல. காரை அழகாக மாற்றும் முயற்சியில், மக்கள் அறியாமல் அதை … Read more