கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது… மெத்தனால் சப்ளையர் இவர்தானா?

Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சிவகுமார் என்பவரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

திமுகவின் கூட்டணி கட்சிகள் முழு அடிமைகள் தான் – பாஜக அண்ணாமலை!

மக்களின் உரிமைக்காக போராடும் கட்சி எனக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்தும், இதுவரை அமைதி காப்பது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.

விராட் கோலியை முறைத்த பௌலர்… களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித் – ஆக்ரோஷ வீடியோ!

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் வங்கதேசம் அணிக்கு எதிரான நேற்றை போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துவிட்டது. வங்கதேச அணி நேற்றைய போட்டியில் டாஸை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததே பெரும் கேள்வியை எழுப்பியது.  ஆடுகளம் பேட்டிங் சூழலுக்கு ஏற்ப இருந்தது. ஆனால் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்து வங்கதேச அணி … Read more

Xiaomi 14 Civi vs Moto Edge 50 Ultra… ஒற்றுமையும் வேற்றுமையும் – எதை வாங்கலாம்?

Smartphone Tech Tips: ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் எப்போதும் அதன் பட்ஜெட்டை திட்டமிட்டுதான் வாங்குவார்கள். அதாவது அது குறைந்த பட்ஜெட்டாகவும் இருக்கலாம், ஐபோன் போன்று பெரிய பட்ஜெட்டாகவும் இருக்கலாம். தங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் எந்தெந்த மொபைல்களில் சிறப்பமான அம்சங்களுடன் கிடைக்கிறதோ அதை வாங்கவே வாடிக்கையாளர்கள் திட்டமிடுவார்கள்.  அப்படியிருக்க வாடிக்கையாளர்கள் ஒரே விலை வகைமையில், ஏறத்தாழ ஒரே அம்சங்களை கொண்ட மொபைல்களை ஒப்பிட்டு பார்த்தே தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்வார்கள். அந்த வகையில், மிட் ரேஞ்ச் பட்ஜெட்டில் அதாவது ரூ.40 … Read more

ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான்… இந்திய அணிக்கு பெரிய ஆபத்து – காரணம் என்ன?

AUS vs AFG Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது எனலாம். குரூப் சுற்று போட்டிகளிலேயே பல அணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகளால் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையவே முடியவில்லை. அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது. ஆனால், இதனை பலரும் கேள்விக்குட்படுத்தினர். இதுபோன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வந்தாலும் பலன் இருக்காது, பெரிய … Read more

நீட் முறைகேடு புகார்கள்… நீக்கப்பட்டார் NTA தலைவர் – முன்னாள் ஐஏஎஸ் புதிதாக நியமனம்!

NTA Chief Sacked: நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அதன் தலைமை பொறுப்பில் இருந்த சுபோத் குமார் சிங்கை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த ஓவர் கான்பிடன்ஸ் வச்சி சொதப்பும் ரோகித்..! தட்டி தூக்கிய ஷகிப் அல்ஹசன்

டி20 உலக கோப்பை போட்டியில் ஆன்டிகுவா மைதானத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற வங்கதேசம் பவுலிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் இறங்கியது. டாஸ் வெற்றி பெற்றிருந்தாலும் பேட்டிங் எடுக்கும் முடிவில் தான் இருந்ததாக தெரிவித்த ரோகித், வங்கதேசம் பவுலிங் எடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி தான் என கூறினார். இப்படி பேசிவிட்டு ஓப்பனிங் இறங்கிய அவர், இந்த உலக கோப்பையில் மீண்டும் ஒருமுறை பேட்டிங்கில் சொதப்பினார். … Read more

வானிலை நிலவரம் : ஆரஞ்சு எச்சரிக்கை! தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், முன்பு விடுக்கப்பட்டிருந்த அதி கன மழை காண எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.  

இந்திய அணியை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்கள், பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த நமீபியா கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணி, டி20 உலக கோப்பை தொடர் முடிந்ததும் அடுத்தடுத்து ஆடும் போட்டிகளுக்கான காலண்டரை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபி மற்றும் தென்னாப்பிரிக்காவில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர்களிலும் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் தென்னாப்பிரிக்காவில் நவம்பர் 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் டர்பன், போர்ட் எலிசபெத், செஞ்சுரியன் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் 4 … Read more

TN Assembly 2024 : அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய்க்கு திவாலக்கியது அதிமுக – அமைச்சர் பிடிஆர் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய் அளவுக்கு அதிமுக ஆட்சி திவாலாக்கி வைத்திருந்ததாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார்.