வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேலும் 4 பேர் கைது
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவரது பணப்பையை திருடி அவரை பேற வாவியில் தள்ளிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் … Read more