மூச்சுமுட்டிய பொதுக்கூட்டம்.. தென்காசியில் எடப்பாடியின் பரப்புரையில் நெரிசலில் சிக்கி முதியவர் பலி
தென்காசி: தென்காசி அருகே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதியவர் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு Source Link