இலங்கையருக்கு நேர்ந்த அதே கொடூரம்… அடித்தே கொன்ற கும்பல்: வெளிவரும் பகீர் சம்பவம்

மத்திய பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை எரித்ததாகக் கூறி கும்பல் ஒன்று ஒருவரை அடித்தேக் கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கானேவால் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த கொலை தொடர்பாக 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தின் போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், கும்பல் ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரே, அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக … Read more

மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புக்கள் தொடக்கம்

சென்னை நாளை முதல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்குகிறது/ தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் அனைத்து வருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அந்த சுற்றறிக்கையில், “நாளை முதல் தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதல் படி, 2021- 22ம் ஆண்டில் மருத்துவ  படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க வேண்டும். மேலும் கல்லூரி விடுதிகளில் கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். உணவு கூடங்களில் 50 சதவீதம்  மட்டுமே, மாணவர்கள் இருக்க வேண்டும்.  கல்லூரி … Read more

பயிற்சியின் போது மாயமான ஜப்பான் போர் விமானம் – விமானியின் உடல் கண்டெடுப்பு

டோக்கியோ:  ஜப்பான் விமானப்படையை சேர்ந்த F-15 போர் விமானம் கடந்த ஜனவரி 31 அன்று ​​மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள  கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.  சிறிது நேரத்தில் ரேடார் கண்காணிப்பில் இருந்து அந்த விமானம்  காணாமல் போனது. இதையடுத்து அதை தேடும் பணிகளை ஜப்பான் முப்படைகளும் மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில் ஜப்பான் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினரால் ஒரு உடல் கண்டு பிடிக்கப் பட்டதாக ஜப்பான் … Read more

அரசியலுக்கு பயன்படுத்தப்படுமோ என மாநிலங்கள் தயக்கம்| Dinamalar

புதுடில்லி : ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும், பிரதமர் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான பயனாளிகளை அடையாளம் காண்பதற்காக, உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள ரேஷன் கார்டு விபரங்கள் மற்றும் பயனாளிகளின் ஆதார் விபரங்களை மத்திய அரசு கோரியுள்ளது. ‘நிடி ஆயோக்’ ‘அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு அதை பயன்படுத்தலாம்’ என, அச்சப்படும் பெரும்பாலான மாநில அரசுகள், அந்த தகவல்களை தர மறுத்துள்ளன.நாடு முழுதும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு இலவச ரேஷன் … Read more

ரூ.1 கோடி சம்பளமா.. காதலர் தினத்தில் கூகுளில் காலடி வைக்கும் சம்ப்ரிதி.. !

ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் தங்களின் வாழ்வாதாரம், தேவைக்காக வேலை தேடி அலைகின்றனர். பல லட்சம் பேர் இண்டர்வியூவில் கலந்து கொள்கின்றனர். எனினும் இவர்கள் அனைவருக்கும் விருப்பத்திற்கு ஏற்ப பிடித்தமான வேலை அமைகின்றதா? என்றால் நிச்சயம் இல்லை. வேலை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், பலரும் தங்களது வேலையினை செய்து கொண்டுள்ளனர். நம்மில் எத்தனை பேர் தங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்கின்றனர். நிச்சயம் ஓரு சிலரே இருப்பர். சிலர் பிடிக்காவிட்டாலும் குடும்ப நலன் கருதி வேலையை விடாமல் தொடர்ந்து … Read more

இன்றைய ராசி பலன் | 14/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

சிறுமிக்கு வலை விரித்த இந்திய மாணவர்: பொறி வைத்து பிடித்த லண்டன் அதிகாரிகள்

இந்தியாவின் கேரள மாநிலத்து மாணவர் ஒருவர் சிறார் துஸ்பிரயோக வழக்கில் பிரித்தானியாவில் கைதாகியுள்ளார். கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது மாணவரே குறித்த வழக்கில் லண்டன் பொலிசாரால் கைதானவர். குறித்த இளைஞர் சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமான 14 வயது சிறுமியிடம் உறவுக்கு கோரியுள்ளார். ஆனால், சிறார் துஸ்பிரயோகங்களை தடுக்க, பொலிசார் உருவாக்கிய பொலி சமூக ஊடக கணக்கு அது என குறித்த மாணவருக்கு தெரியாமல் போயுள்ளது. அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி லண்டனில் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மீஞ்சூரில் 118 நாற்காலிகள் பறிமுதல்

மீஞ்சூர் மீஞ்சூர் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டிருந்த 118 நாற்காலிகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்/. வரும் 19 ஆம் தேதி தமிழகம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன.   அனைத்து வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பறக்கும் படையினர் தீவிரமாக வேட்டை நடத்தி வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டுள்ள பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர. சென்னையை அடுத்த மீஞ்சூர் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுவதால் அங்கு … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: 7-வது வெற்றியை பதிவு செய்தது மும்பை சிட்டி

கோவா: 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா அணிகள் மோதின.  மும்பை சிட்டி அணி சார்பில் இகோர் அங்குலோ, பிபின் சிங் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். ஒடிசா சார்பில் ஜோனதாஸ் டி ஒரு கோல் அடித்தார்.  இதையடுத்து மும்பை சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  இது மும்பை சிட்டி … Read more

மாஜி அதிகாரிக்கு ரூ.3 கோடி அபராதம்| Dinamalar

மும்பை:என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் முக்கிய பதவிக்கு அதிகாரியை நியமித்ததில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், முறைகேட்டில் ஈடுபட்டதற்காக, தேசிய பங்கு சந்தை மற்றும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகள் இருவருக்கு, ‘செபி’ எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு அபராதம் விதித்துள்ளது. விதிமுறைகள் மீறல் என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ரவி நரேன் என்பவர் 1994 – 2013 வரை பதவி வகித்தார். இவருக்கு … Read more