இலங்கையருக்கு நேர்ந்த அதே கொடூரம்… அடித்தே கொன்ற கும்பல்: வெளிவரும் பகீர் சம்பவம்
மத்திய பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை எரித்ததாகக் கூறி கும்பல் ஒன்று ஒருவரை அடித்தேக் கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கானேவால் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த கொலை தொடர்பாக 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தின் போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், கும்பல் ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரே, அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக … Read more