ஜம்முவில் குண்டுவெடிப்பு: ஒரு குழந்தை பலி – 5 பேர் படுகாயம்| Terrorist attack: 4 civilians killed in Jammu; Security forces manhunt

ரஜோரி : ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் நான்கு பேர் பலியாகினர்; ஆறு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உயிரிழந்தது, 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். அதேபோல் மேல் டாங்கிரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். … Read more

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்… குழு அமைத்து பரிசீலனைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், ‘ரூபாய் 8,000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அத்தகைய 20 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தி.மு.க ஆட்சியில் அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலம் வரை ஊதியம் வழங்கும்’ என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த … Read more

சொர்க்கவாசல் திறப்பை புகைப்படம் எடுத்த மூத்த போட்டோகிராபர் சீனிவாசன் வைகுண்ட பதவி அடைந்தார்….

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த இந்து பத்திரிகையின்  மூத்த போட்டோகிராபர் கே. வி .சீனிவாசன் (சீனா), திடீர் நெஞ்சுவலி காரணமாக வைகுண்ட பதவி அடைந்தார். அவரது மறைவுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது. பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. அப்போது பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்படும். சொர்க்க வாசல் திறந்தும், முதலில் எம்பெருமான் திருமால் அதன் … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர் .நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்குள் சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். பட்டியலின மக்களை ஊர்வலமாக போலீசார் அழைத்து சென்றனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி எஸ்.பிக்கள் தலைமையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

Motivation Story: 3,259 நாள்கள் சிறை வாசம்; தேள், குளவி, வௌவாலின் அச்சுறுத்தலில் நேரு செய்த செயல்!

`உங்களுக்கு ஒரு மந்திரம் சொல்கிறேன். அது மிகச் சிறிய மந்திரம். நீங்கள் அதை உங்கள் இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு மூச்சும் அந்த மந்திரச்சொல்லை ஒலிக்கட்டும். அந்த மந்திரம் இதுதான்: `செய் அல்லது செத்து மடி.’ – மகாத்மா காந்தி.  நேரு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜவஹர்லால் நேரு. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை மோதிலால் நேரு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, தேச சேவையில் இறங்கியவர். … Read more

நடுவானில் விமானத்தின் வெளியே தூக்கி எறியப்பட்ட கேப்டன்: பணியாளர் செயலால் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

சுமார் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த விமானத்தின் காக்பிட்டில் இருந்து விமானத்தின் கேப்டன் தூக்கி வீசப்பட்ட கதையை அறிந்து இணையம் அதிர்ச்சியடைந்துள்ளது.  தூக்கி வீசப்பட்ட விமானி 1990 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பர்மிங்காமில் இருந்து ஸ்பெயினின் மலகா நகருக்கு புறப்பட்ட  பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஆக்ஸ்போர்ட்ஷையர் மீது பறந்து கொண்டு இருந்தது. அப்போது விமானத்தின் ஆறு காக்பிட் ஜன்னல்களில் இரண்டு உடைந்தது, இதனால் விமானத்திற்குள் அதிகப்படியான காற்று சுழன்றடிக்க அப்போது காக்பிட்டில் இருந்த விமானத்தின் கேப்டன் … Read more

கராத்தே, குங்ஃபூ உள்பட தற்காப்புக்கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் கண்டெடுங்கள்! திமுக மாநிலத் தொண்டர் அணிச் செயலாளர் அறிவிப்பு…

சென்னை:  கராத்தே, குங்ஃபூ உள்பட தற்காப்புக்கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் கண்டெடுங்கள் என திமுக மாநிலத் தொண்டர் அணிச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுகவில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தொண்டர் அணி  என  23 சார்பு அணிகள் இருக்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் நிர்வாகிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அணிகளுக்கு பொறுப்பாளர்கள் டிசம்பர் 31ந்தேதி அறிவிக்கப்பட்டனர். இதில், திமுக மாநில தொண்டரணி செயலாளராக பெ.சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக தொண்டரணி நிர்வாகிகளாக சிலம்பம், தேக்வாண்டோ, … Read more

புதுச்சேரியில் அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். கொரோனா பரவல் எதிரொலியால், பொதுவெளிகளில்  முகக்கவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

தோட்டா பாய்ந்து வாலிபர் பலி ; சுட்டவர் மாரடைப்பால் மரணம்| Youth shooter dies of heart attack after bullet escapes

ஷிவமொகா : ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து,வாலிபர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவரும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கர்நாடக மாநிலம் ஷிவமொகா வித்யா நகரில் வசித்தவர் மஞ்சுநாத் ஓலேகார், 67. இவர் தன் வீட்டு மாடியில் ஆங்கில புத்தாண்டு மற்றும் மகன் பிறந்த நாளை கொண்டாட நேற்று முன்தினம் இரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றிருந்தனர். நள்ளிரவு 12:00 மணி ஆனதும், ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் நோக்கில் மஞ்சுநாத் … Read more

Doctor Vikatan: சாக்லேட் கொடுத்தால் மட்டுமே உணவு உட்கொள்ளும் குழந்தை; தினமும் சாக்லேட் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் 3 வயது மகனுக்கு தினமும் சாக்லேட் கொடுக்க வேண்டும். சாக்லேட் கொடுத்தால்தான் சாப்பாடே சாப்பிடுவான். இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. தினமும் சாக்லேட் சாப்பிடுவது ஆபத்தானதா? இந்தப் பழக்கத்தை நிறுத்த வேறு வழிகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் | சென்னை குழந்தை எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற எண்ணத்தில் அதற்கு சாக்லேட் கொடுத்துப் பழக்குவது சரியானதல்ல. குழந்தைப் … Read more