ஜம்முவில் குண்டுவெடிப்பு: ஒரு குழந்தை பலி – 5 பேர் படுகாயம்| Terrorist attack: 4 civilians killed in Jammu; Security forces manhunt
ரஜோரி : ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் நான்கு பேர் பலியாகினர்; ஆறு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உயிரிழந்தது, 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். அதேபோல் மேல் டாங்கிரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். … Read more