நாங்கள் பழமைவாதிகள் அல்ல! இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு…

சென்னை: நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்றுக்கொண்டவர்கள்; பழமைவாதிகள் அல்ல..”  என தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டை  தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். இந்திய வரலாற்று பேரவையின் 81 வது மாநாடு சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இன்று (டிசம்பர் 27 ) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டை இன்று சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபு என்று கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடக்கம்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு மண்டல பூஜை தொடங்கியது. மண்டல பூஜை நடந்து வரும் நிலையில் சரண முழக்கங்கள் எதிரொலிக்க திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஜெட் வேகத்தில் பாடி முடித்து பிரசாதம் வாங்க ஓடிய நாட்கள் மீண்டும் வருமா? -60ஸ் டைரி| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நாங்கள் எனது பிறந்த ஊரான தூத்துக்குடியில் ஒரு ரத வீதியில் உள்ள ஒரு வீட்டில் குடி இருந்தோம். வீடு கிராமத்து வீட்டை போல நீளமாக இருக்கும். ஒவ்வொரு அறைக்கும் பெயர்கள் உண்டு. முதலில் வருவது தார்சா, பிறகு கீழ் திண்ணை, மேல் திண்ணை … Read more

நிர்வாணமாக ஓடிவந்த நபர்…திகிலடைந்த நின்ற பிரித்தானிய பெண்: போதையில் அரங்கேறிய பகீர் சம்பவம்

பிரேசிலில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அரசு ஊழியர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த உலோகத் தடுப்பு மற்றும் கண்ணாடிப் பலகையை தலையால் மோதிய பிறகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரித்தானிய பெண் அதிர்ச்சி பிரேசிலின் சால்வடாரில் உள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றில் பிரித்தானிய பெண் ஒருவர் ஒரு வருடமாக வசித்து வருகிறார், இந்நிலையில் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக டிசம்பர் 22ம் திகதி வியாழன் அன்று ஜாக் ஃப்ரீடாஸ் என்ற அரசு ஊழியர் ஒருவர் … Read more

வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐனவரி 1 முதல் சொர்க்க வாசல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம்…

திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐனவரி 1 முதல் சொர்க்க வாசல் இலவச தரிசனம் டோக்கன் விநியோகம் செய்யப்பட இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 9 இடங்களில் இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசி என்று உலகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில்  சொர்க்க வாசல் திறந்து பக்தர்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்வது காலங்காலமாக நடைபெற்று வரம் நிகழ்வாகும். அன்றைய தினம் சொர்க்கவாசல் வழியாக … Read more

பெங்களூரு – கவுகாத்தி விரைவு ரயிலில் அட்டகாசம் செய்த வட மாநில இளைஞர்கள் இறக்கிவிடப்பட்டனர்..!!

சென்னை: பெங்களூரு – கவுகாத்தி விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் வட மாநில இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். முன்பதிவு இருக்கையில் இருந்து நகர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயிலில் பயணிக்கும் தமிழக மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அத்துமீறிய வடமாநில இளைஞர்கள் இறக்கிவிடப்பட்டனர்.

நேபாள பிரதமராக பிரசந்தா தேர்வாகிறார்… இனி அங்கு அரசியல் குழப்பங்கள் தீருமா?!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவந்த நிலையில், அங்கு கடந்த டிசம்பர் 20-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், ஆட்சியமைப்பதற்கு138 இடங்கள் தேவை. ஆனால், 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. ஷேர் பகதூர் தூபா! பிரதமர் ஷேர் பகதூர் தூபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஷேர் … Read more

76 வயதிலும் கொள்ளை அழகு! தன்னை விட 40 வயது குறைவான இளைஞரை காதலிக்கும் கோடீஸ்வர பெண்

அமெரிக்காவை சேர்ந்த பாடகியும், பல கோடிகளுக்கு அதிபதியுமான 76 வயது Cherக்கு அவரை விட 40 வயது குறைவான நபருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். 40 வயது வித்தியாசம் Cherன் சொத்து மதிப்பு $360 மில்லியன் ஆகும். இவரும் 36 வயதான Alexander Edwards என்பவரும் காதலிக்கின்றனர். இதை சில மாதங்களுக்கு முன்னர் Cher உறுதிப்படுத்தினார். இருவருக்கும் இடையே உள்ள 40 வயது வித்தியாசம் குறித்து Cher கூறுகையில், நான் என் வாழ்க்கையில் … Read more

மருத்துவமனைகளில் நடைபெறும் நோய் தடுப்பு ஒத்திகை: 1.75 லட்சம் படுக்கைகள் – மருந்துகள் தயாராக இருப்பதாக அமைச்சர் தகவல்…

சென்னை: இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒத்திகை நிகழ்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெறும் நோய் தடுப்பு ஒத்திகையை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும்  “1.75 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதாகவும், 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகளும் -தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார். சீனா, ஜப்பான் உள்பட பல்வேறு உலக நாடுகளில் அதிகரித்து வரும் உருமாறிய  பிஎஃப் 7 கொரோனா தொற்று. இந்தியாவிலும் சிலருக்கு பரவி … Read more

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு நிலவுவதால் பக்தர்கள் ஏமாற்றம்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு நிலவுவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சபரிமலை மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.