வாகனங்களை பறிமுதல் செய்து காப்பீடு செய்யும் போலீசார்| Dinamalar

ராய்ச்சூர் : வாகன சோதனையின் போது வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார், அதற்கு காப்பீடு செய்த பின்னர் திருப்பி உரியவரிடம் ஒப்படைக்கின்றனர்.ராய்ச்சூர் மாவட்டம் முழுவதும் ஒரு வாரமாக போக்குவரத்து போலீசார், இரு சக்கர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை பரிசீலனை செய்கின்றனர். அதில், காப்பீடு இல்லாத அனைத்து வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உடனடியாக அதே இடத்தில் காப்பீடு செய்து கொள்வோருக்கு வாகனம் திருப்பி தரப்படுகிறது.மற்ற வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு செல்கின்றனர். அங்கு … Read more

நினைவாற்றலை இழந்த ராணுவ வீரர் ஒரு மாதத்துக்கு பின் கண்டுபிடிப்பு| Dinamalar

பெலகாவி : நினைவாற்றல் இழந்ததால், ஒரு மாதத்துக்கு முன் காணாமல் போன ராணுவ வீரர், பெலகாவி ரயில் நிலையில் மீட்கப்பட்டார்.பஞ்சாப் குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபேதார் மேஜர் சுர்ஜித் சிங், 47. பெலகாவி கமாண்டோ பிரிவில் சேவை புரிந்து வருகிறார்.ஜூன் 12ல், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றவர் திரும்பவில்லை. அவரின் மொபைல் போனை வைத்து கண்டுபிடிக்கலாம் என ராணுவத்தினர் நினைத்தனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கடத்தப்பட்டாரா என சந்தேகித்தனர்.இந்நிலையில், பெலகாவி ரயில் நிலையத்தில், ஒருவர் நீண்ட … Read more

சிறைப்பிடிக்கப்பட்ட ரயில் பெட்டிகள்: ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு உக்ரைன் வழங்கிய பலத்த அடி!

ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு சொந்தமான 111 ரயில் பெட்டிகள் உக்ரைனுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து அதனை அந்த நாட்டின் அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால், உலக அளவில் தானிய தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் மட்டுமில்லாமல், ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளால் உலக அரங்கில் கடுமையான உரத் தட்டுபாடும் அதிகரித்துள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு சொந்தமான உரங்களை ஏற்றிக்கொண்டு உக்ரைனுக்குள் சுங்கவிதிகளை மீறி நுழைந்த … Read more

இங்கிலாந்து அணியை ஓடவிட்டு இந்தியா அபார வெற்றி…தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் மைதானத்தில் வைத்து உள்ளுர் நேரப்படி பிற்பகல் 02:30 PM மணிக்கு தங்களது இரண்டாவது டி-20 போட்டியில் மோதிக் கொண்டனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து … Read more

பணவீக்கம் படிப்படியாக குறையும் : சக்திகாந்த தாஸ் ஆறுதல்| Dinamalar

புதுடில்லி :நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து, பணவீக்கம் படிப்படியாக குறையும் என, மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். மேலும், வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை அடையும் வகையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில், தொடர்ந்து தேவையான கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துஉள்ளார்.இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:நடப்பு நிதிஆண்டின் இரண் டாவது பாதியிலிருந்து, பணவீக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கிறோம். குறுகிய கால அளவில், … Read more

இலங்கையில் ஆர்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு; நிலைமை கட்டுக்குள் வர தீவிர நடவடிக்கை

கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகிய இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் இரங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் குதித்தனர். இலங்கையில் கடந்த முறை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். The … Read more

மஹாராஷ்டிராவில் கொட்டுது மழை| Dinamalar

மும்பை:மஹாராஷ்டிராவின் மூன்று மாவட்டங்களில் கனமழை காரணமாக 128 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.கடந்த வாரம் மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் தானே நகரங்களில் கனமழை கொட்டி அவை வெள்ளத்தில் மிதந்தன. கடந்த இரண்டு நாட்களாக கட்சிரோலி, ஹிங்கோலி மற்றும் நான்டெட் மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. இங்குள்ள 128 கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஹங்கோலியில் நேற்று காலை 8:௦0 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 1௫.செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு … Read more

பிளாக் பிரைடே விற்பனை :கேரளாவில் திரண்ட கூட்டம்| Dinamalar

திருவனந்தபுரம் :கேரளாவில் ‘பிளாக் பிரைடே’ தள்ளுபடி விற்பனையில் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள ‘லூலூ மால்’ நிறுவனம், 7ம் தேதியை பிளாக் பிரைடே நாளாக அறிவித்து, 50 சதவீத தள்ளுபடியில் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட வீட்டு வசதிப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளதாக … Read more

10.07.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July – 10 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

கனடா முழுவதும் வங்கி சேவைகள், போக்குவரத்து பாதிப்பு: காரணம் என்ன தெரியுமா?

கனடா முழுவதும் இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வங்கி சேவை, போக்குவரத்து முதலான முக்கிய சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கனடாவில் இணைய சேவை வழங்கும் பிரம்மாண்ட நிறுவனங்களில் ஒன்றான Rogers Communications என்ற நிறுவனத்தில் நேற்று இணைய சேவை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கி சேவைகள், பாஸ்போர்ட் அலுவலக சேவைகள், ஏன், எல்லை பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தும் ArriveCAN ஆப், ஆகியவைகூட பாதிகப்பட்டன. அவசர உதவியை அழைக்கும் 911 சேவை கூட நாடு முழுவதும் பாதிக்கப்பட்டதாக Reuters பத்திரிகை தெரிவித்துள்ளது. … Read more