வாகனங்களை பறிமுதல் செய்து காப்பீடு செய்யும் போலீசார்| Dinamalar
ராய்ச்சூர் : வாகன சோதனையின் போது வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார், அதற்கு காப்பீடு செய்த பின்னர் திருப்பி உரியவரிடம் ஒப்படைக்கின்றனர்.ராய்ச்சூர் மாவட்டம் முழுவதும் ஒரு வாரமாக போக்குவரத்து போலீசார், இரு சக்கர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை பரிசீலனை செய்கின்றனர். அதில், காப்பீடு இல்லாத அனைத்து வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உடனடியாக அதே இடத்தில் காப்பீடு செய்து கொள்வோருக்கு வாகனம் திருப்பி தரப்படுகிறது.மற்ற வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு செல்கின்றனர். அங்கு … Read more