அதிகரிக்கும் பதற்றம்… ரஷ்யா மீது பாயும் நடவடிக்கை! ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரித்த பின்னர், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் புடினின் முடிவை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் Charles Michel கடுமையான வார்த்தைகளில் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைனின் Donetsk மற்றும் … Read more

செல்போன் மூலம் தாம் வாக்களிப்பதைப் படம் பிடித்த  பாஜக மேயர் மீது  வழக்கு

கான்பூர் தாம் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் பாஜக மேயர் பிரமீளா பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது கான்பூர் நகர மேயர் பிரமீளா பாண்டே அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகும், இவரை மக்கள் ‘ரிவால்வர் தீதி (அக்கா)’ என்று அழைத்து வருகின்றனர். இதற்கு காரணம், இவர் மேயர் ஆவதற்கு முன்பு உறுப்பினராக இருந்த நேரத்தில், அவர் தனது உரிமம் பெற்ற ரிவால்வருடன் ஜீப்பில் வலம் வருவார். ஆகவே அவரை  ‘ரிவால்வர் தீதி’ என்று அழைப்பார்கள். இவர், … Read more

உலக சாம்பியனை தோற்கடித்த இளம் கிராண்ட் மாஸ்டர் – பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் பாராட்டு

புதுடெல்லி: ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார். இந்நிலையில், உலக … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி இழுத்துச் சென்று தாக்கிய வழக்கில் ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் மார்ச் 7 வரை சிறையில் அடைக்க நீதிபதி முரளிகிருஷ்ணனா உத்தரவிட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெறும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். … Read more

152 லஞ்ச அதிகாரிகளுக்கு ஒடிசாவில் கட்டாய ஓய்வு| Dinamalar

புவனேஸ்வர் : ஒடிசாவில் ஊழல் செய்த 152 அரசு அதிகாரி களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தவர் திரிநாத் மிஸ்ரா.வருமானத்திற்கு அதிகமாக 9 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்டாக் குர்தா ஜாஜ்பூர் நபரங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திரிநாத் மிஸ்ராவுக்கு சொந்தமான சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.இதையடுத்து திரிநாத் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு அளித்து ஒடிசா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதே போல … Read more

அனில் அம்பானி-யின் மூத்த மருமகள்.. யார் இந்த கிரிஷா ஷா..!

இந்தியாவின் பிரபலமான தொழிலதிபராக விளங்கும் அனில் அம்பானியின் பல தோல்விகள் மற்றும் சோகத்திற்கும் மத்தியில், அவருடைய மூத்த மகனான அன்மோல் அம்பானி-க்குத் திருமணம் நடக்க உள்ளது. பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அன்மோல் அம்பானி தற்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் கிரிஷா ஷாவு உடனான திருமணம் அன்மோல் அம்பானி வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..! அன்மோல் அம்பானி திருமணம் … Read more

கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானியா மகாராணி… பிரபல நாட்டிற்கு அனுப்பிய இரங்கல் செய்தி!

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத், பிரபல தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். 95 வயதான பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. லேசான சளி அறிகுறிகளுடன் தொற்று உறுதியாகியிருப்பதாகவும், மிக அவரசமான பணிகளில் மட்டும் மகாராணி கவனம் செலுத்துவார் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் மகாராணி உத்தியோகபூர்வ பணிகளைத் தொடர்ந்து வருகிறார். வெள்ளத்தால் கடுமையாக … Read more

தனியார் நிதி நிறுவனத்தின் மீது ரூ.200 கோடி மோசடி புகார் : உரிமையாளர் தலைமறைவு

மதுரை ரூ. 250 கோடி மோசடி செய்து தலைமறைவான திருச்சி தனியார் நிதிநிறுவன உரிமையாளரைக் கைது செய்யக் கோரி மதுரையில் சாலை மறியல் நடந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த ராஜா மற்றும் அவர் சகோதரர் ரமேஷ் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளதக சொல்லப்படுகிறது.  இதையொட்டி ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10க்கும் … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவல்

சென்னை: தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். அதன்பின் அவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் … Read more

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்தது தமிழக அரசு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை தமிழக அரசு நீட்டித்தது. தொடர் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.