நாளை முதல்  சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும்

சென்னை கொரோனா பரவல் குறைந்து வருவதால் நாளை முதல் சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக புறநகர் ரெயில் சேவை 100 சதவீதம் இயங்க வில்லை.  மேலும் புறந்கர் ரயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தெற்கு ரெயில்வே விதித்து இருந்தது.  சமீபத்தில் சில வாரங்களாகத் தொற்று பரவல் மீண்டும் இறங்கு முகம் கண்டு வருகிறது. தமிழக அரசு … Read more

ஹிஜாப் அணியாத பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து

ஹூப்ளி: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர்.பதிலுக்கு இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வந்தனர்.  இதனால் அந்த மாநிலத்தில் மத ரீதியிலான மோதல் போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இது கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினை ராஜஸ்தானிலும் … Read more

எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசு விண்ணப்பம்| Dinamalar

புதுடில்லி-நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., நிறுவனத்தில், 5 சதவீத பங்குகளை விற்பதற்கான புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, ‘செபி’ எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம், மத்திய அரசு வரைவு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது. எல்.ஐ.சி., நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை, பங்கு வெளியீடு மூலமாக திரட்டுவதற்கான நடவடிக்கைகள் நடந்து வந்தன. இதற்கு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் … Read more

தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுத்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!

கொல்கத்தா, மேற்கு வங்கம் மாநிலம் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்த இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மேதினிபூர் நகரில் உள்ள கஞ்சவதி ஆற்றின் கரையில் பகுதியில், ரெயில் பாலத்திற்கு அருகில் ஒரு சுற்றுலா இடம் உள்ளது. மிதுன் கான்  (வயது 36), அப்துல் கெய்ன் (வயது 32), உள்ளிட்ட 3 இளைஞர்கள் இந்த பகுதிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர். மிதுன் மற்றும் அப்துல் இருவரும் … Read more

இலங்கையருக்கு நேர்ந்த அதே கொடூரம்… அடித்தே கொன்ற கும்பல்: வெளிவரும் பகீர் சம்பவம்

மத்திய பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை எரித்ததாகக் கூறி கும்பல் ஒன்று ஒருவரை அடித்தேக் கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கானேவால் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த கொலை தொடர்பாக 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தின் போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், கும்பல் ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரே, அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக … Read more

மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புக்கள் தொடக்கம்

சென்னை நாளை முதல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்குகிறது/ தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் அனைத்து வருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அந்த சுற்றறிக்கையில், “நாளை முதல் தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதல் படி, 2021- 22ம் ஆண்டில் மருத்துவ  படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க வேண்டும். மேலும் கல்லூரி விடுதிகளில் கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். உணவு கூடங்களில் 50 சதவீதம்  மட்டுமே, மாணவர்கள் இருக்க வேண்டும்.  கல்லூரி … Read more

பயிற்சியின் போது மாயமான ஜப்பான் போர் விமானம் – விமானியின் உடல் கண்டெடுப்பு

டோக்கியோ:  ஜப்பான் விமானப்படையை சேர்ந்த F-15 போர் விமானம் கடந்த ஜனவரி 31 அன்று ​​மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள  கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.  சிறிது நேரத்தில் ரேடார் கண்காணிப்பில் இருந்து அந்த விமானம்  காணாமல் போனது. இதையடுத்து அதை தேடும் பணிகளை ஜப்பான் முப்படைகளும் மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில் ஜப்பான் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினரால் ஒரு உடல் கண்டு பிடிக்கப் பட்டதாக ஜப்பான் … Read more

அரசியலுக்கு பயன்படுத்தப்படுமோ என மாநிலங்கள் தயக்கம்| Dinamalar

புதுடில்லி : ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும், பிரதமர் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான பயனாளிகளை அடையாளம் காண்பதற்காக, உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள ரேஷன் கார்டு விபரங்கள் மற்றும் பயனாளிகளின் ஆதார் விபரங்களை மத்திய அரசு கோரியுள்ளது. ‘நிடி ஆயோக்’ ‘அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு அதை பயன்படுத்தலாம்’ என, அச்சப்படும் பெரும்பாலான மாநில அரசுகள், அந்த தகவல்களை தர மறுத்துள்ளன.நாடு முழுதும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு இலவச ரேஷன் … Read more

ரூ.1 கோடி சம்பளமா.. காதலர் தினத்தில் கூகுளில் காலடி வைக்கும் சம்ப்ரிதி.. !

ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் தங்களின் வாழ்வாதாரம், தேவைக்காக வேலை தேடி அலைகின்றனர். பல லட்சம் பேர் இண்டர்வியூவில் கலந்து கொள்கின்றனர். எனினும் இவர்கள் அனைவருக்கும் விருப்பத்திற்கு ஏற்ப பிடித்தமான வேலை அமைகின்றதா? என்றால் நிச்சயம் இல்லை. வேலை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், பலரும் தங்களது வேலையினை செய்து கொண்டுள்ளனர். நம்மில் எத்தனை பேர் தங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்கின்றனர். நிச்சயம் ஓரு சிலரே இருப்பர். சிலர் பிடிக்காவிட்டாலும் குடும்ப நலன் கருதி வேலையை விடாமல் தொடர்ந்து … Read more

இன்றைய ராசி பலன் | 14/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link