தற்கொலை செய்துகொண்ட சிறுமி; வீடியோ ஆதாரத்தால் போக்சோவில் கைதான காவலர் – நடந்தது என்ன?!
சென்னையைச் சேர்ந்த சிறுமிக்கும், சிறைக் காவலர் மகேஷ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சமூகவலை தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது காவலர் மகேஷ், சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் சிறுமியை காவலர் மகேஷ் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முயற்சி தற்கொலை செய்வதற்கு முன்பு சிறுமி, வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் தன்னுடைய இந்த முடிவுக்கு யார் காரணம் என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். … Read more