தற்கொலை செய்துகொண்ட சிறுமி; வீடியோ ஆதாரத்தால் போக்சோவில் கைதான காவலர் – நடந்தது என்ன?!

சென்னையைச் சேர்ந்த சிறுமிக்கும், சிறைக் காவலர் மகேஷ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சமூகவலை தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது காவலர் மகேஷ், சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் சிறுமியை காவலர் மகேஷ் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முயற்சி தற்கொலை செய்வதற்கு முன்பு சிறுமி, வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் தன்னுடைய இந்த முடிவுக்கு யார் காரணம் என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். … Read more

உக்ரனை தொட்டால் பின்விளைவுகள் இப்படி தான் இருக்கும்! ரஷ்யாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை

 உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் பொருளாதார மற்றும் அரசியல் ரீரியிலான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்யாவுக்கு ஜேர்மன் அதிபர் Olaf Scholz எச்சரித்துள்ளார். உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் கருங்கடலில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவுவது குறித்து பெர்லினில் பாலிடிக் அரசாங்க தலைவர்களுடன் ஜேர்மன் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய Scholz, தற்போதைக்கு ஐரோப்பியாவில் போரை தவிர்ப்பது தவிர வேறு … Read more

அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார்… முதலமைச்சர் நேரில் அஞ்சலி…

சென்னை: தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். அவரின் தாயார் ராசாமணி (வயது 83)  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று திருமதி. ராஜாமணி அம்மாள் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு,திமுக அமைப்புச்செயலாளர் … Read more

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க.வின் பகல் வே‌ஷம் முழுவதும் கலைந்துள்ளது- ஓ.பன்னீர்செல்வம்

திருச்சி: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருச்சி மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் த.மா.கா. வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:- கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சின்ன சறுக்கல் காரணமாக நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவாக தந்த அரசாக அ.தி.மு.க. அரசு இருந்தது. 2021 தேர்தலில் மீண்டும் நாம் … Read more

விராலிமலை அருகே திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர் பலி

விராலிமலை: விராலிமலை அருகே திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர்  உயிரிழந்துள்ளார். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 19 வயது இளைஞர் பாண்டிமுருகன் பலியாகியுள்ளார்.

3வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்| Dinamalar

ஆமதாபாத்: விண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. கோவிட் காரணமாக அனைத்து போட்டிகளும் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2- 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. மூன்றாவது, கடைசி போட்டி இன்று நடக்கிறது. … Read more

சென்சோடைன், Naaptol விளம்பரத்திற்கு திடீர் தடை.. என்ன காரணம் தெரியுமா..?!

உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டு உள்ள நாடாக விளங்கும் இந்தியாவில் வர்த்தகத்தைப் பிடிக்கப் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரும் போட்டிப்போட்டு வரும் நிலையில் வர்த்தகச் சந்தையைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்க வேண்டியது அவசியமாக மாறியுள்ளது. 3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..! இந்நிலையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) இரு முக்கிய நிறுவனங்கள் … Read more

“பள்ளிக்குள் ஹிஜாப் அணிவது தவறு என்றால்… காவித் துண்டு அணிவதும் தவறுதான்" – குஷ்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், இது குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குஷ்பு அந்த வகையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஹிஜாப் அணிவது இஸ்லாமியப் … Read more

சர்க்கரை நோயாளிகள் தூங்கும் முன் இதை செய்தால் போதும்.. சர்க்கரை நோய் பறந்து விடும்!

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்கள் வைக்க பல விஷயங்களை தவிர்க்க வேண்டும். அவர்கள் தங்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்தினால் மட்டுமே சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே நீரிழிவு நோயாளிகள் சில விஷயங்களை தூங்கும் முன் தவறாமல் செய்து வந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகளை சாப்பிடலாம். இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் … Read more

வார ராசிபலன்: 11.2.2022 முதல் 17.2.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடையமுடியும். ஸ்டூடன்ட்ஸ்க்கு படிப்புல நல்ல முன்னேற்றமும் உயர்வும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கெடைக்குங்க. வெளியூர் அல்லது ஃபாரின் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிங்க கிட்டயும் சக ஊழியர்களிடமும் வெளிவட்டாரத்திலும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கணுங்க. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெறமுடியும். உயரதிகாரிகளின் அப்ரிசியேஷன் மனசை ஹாப்பியாக்கும். பணவரவுகள் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் ஈஸியா நடைபெறும். குடும்பத்தில் … Read more