12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்| Dinamalar

வெள்ளி முதல் வியாழன் வரை (11.2.2022 – 17.2.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள். மேஷம் சூரியன், புதன், குரு சிறப்பாக உள்ளனர். திருமகள் வழிபாடு நிம்மதி தரும் அசுவினி: நோய் பாதிப்புகள் நீங்கும். தொற்று வராமல் பார்த்துக் கொள்வீர்கள். மருத்துவ செலவு குறையும்.வெற்றிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பரணி: குடும்பத்தில் குழந்தைகளின் செயல்பாடுகளால் சந்தோஷம் உண்டு. வண்டி வாகன … Read more

3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..!

இந்திய பங்குச்சந்தையில் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்ட பல நிறுவனங்கள் மிகவும் குறைந்த லாபத்தை மட்டுமே கொடுத்த நிலையில், ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஐபிஓ மீதான நம்பிக்கை பெரிய அளவில் குறைந்தது. இதற்கு முதலும் முக்கியக் காரணம் பேடிஎம் நிறுவனத்தின் மோசமான சரிவு தான். பேடிஎம் நிறுவனத்தைப் போலவே அடுத்தடுத்து பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்த நிலையில், முதலீட்டாளர்கள் எல்ஐசி ஐபிஓ-விற்காகக் காத்திருந்த நிலையில் கௌதம் அதானி சரியான நேரத்தில் சமையல் எண்ணெய் நிறுவனமான அதானி வில்மார் … Read more

How to: முகப் பருக்களைத் தவிர்ப்பது எப்படி? | How to avoid pimples?

பளிச்சென இருக்கும் முகத்தில் திடீரென தோன்றும் பருக்கள் பதறவைக்கும். அதுவும் விசேஷ தினங்களில் எனில் மனம் வாடிவிடும். அதை எப்படி சரிசெய்வது என வழிகளைத் தேடவைக்கும். பரு வந்த பின் சரிசெய்யக் கஷ்டப்படுவதைவிட, பரு வருவதற்கு முன்பே அதை தவிர்ப்பதற்கான வழிகளைப் பார்க்கலாம். 1. முகம் கழுவுதல் வெளியில் சென்று வந்தவுடன் மட்டுமல்ல… வீட்டிலேயே இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு நாளில் மூன்று முறை முகம் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகளும் , எண்ணெய்ப்பசையும் நீங்கி முகம் … Read more

இலங்கையிலிருந்து உள்ளாடைக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் கைது

இலங்கையிலிருந்து உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த அபுதாஹிர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இலங்கையிலிருந்து இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. இதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது அபுதாஹிர்(வயது 38) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் தீவிர சோதனை நடத்தியதில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கப்பசையை கடத்தி வந்தது தெரியவந்தது. மதுரையை சேர்ந்த அவர் 1.23 கிலோ … Read more

உ.பி. முதல்கட்ட தேர்தலில் 60.17 % வாக்குப்பதிவு: பரபரப்பை ஏற்படுத்திய யோகி போலவே உடை அணிந்த வாலிபர்… வீடியோ

லக்னோ: உ.பி.யில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 60.17 % வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அங்குள்ள வாக்குச்சாவடி ஒன்றில், யோகி ஆதித்யநாத் போலவே உடை அணிந்து வாலிபர் ஒருவர் வாக்களித்த வந்த சம்பவம் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக  நடக்கிறது.  முதல்கட்ட தேர்தல் நேற்று (பிபரவரி 10ந்தேதி) 11 மாவட்டங்கள் அடங்கிய 58 தொகுதிகளில் நடைபெற்றது.  காலை 7 … Read more

லாவண்யா தற்கொலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 14-ந்தேதி விசாரணை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பை பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்த வந்த லாவண்யா என்ற மாணவி  கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், மாணவி லாவண்யாவின் … Read more

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பது கண்டிக்கத்தக்கது: வைகோ

சென்னை: கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பது கண்டிக்கத்தக்கது என வைகோ கூறியுள்ளார். 3-வது மற்றும் 4-வது அலகுகள் அமைத்திட தரப்பட்ட அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொற்று அல்லாத நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கலாம்

பெங்களூரு-கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்று அல்லாத நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கலாம் என, சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மாநிலத்தில், கொரோனா 3வது அலை தீவிரமடைந்ததால், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. ‘மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகளுக்கு மட்டும், கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சாதாரண நோய்களால் அவதிப்படுவோர், மருத்துவமனைக்கு வரக்கூடாது. ‘தனியார் மருத்துவமனைகளில், 50 சதவீதம் படுக்கைகளை, கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்’ என, அரசு உத்தரவிட்டிருந்தது.தொற்று தீவிரமாக இல்லாததால், நோயாளிகள் பலரும் வீட்டில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைகள், … Read more

கரடியின் பிடியில் சந்தை.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக வட்டி விகிதத்தில் இந்த முறையும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இது இன்னும் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை என்பதையே சுட்டி காட்டிகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பணவீக்க விகிதமும் அதிகரித்து வருகின்றது. சர்வதேச … Read more

புதிய மாருதி சுசூகி பலேனோ எதிர்பார்ப்புகள்..?

வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள புதிய மாருதி பலெனோ கார் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போது நெக்ஸா டீலர்ஷிப் மற்றும் ஆன்லைன் வழியாக முன்பதிவு நடைபெற்று வருகின்றது. 2022 மாருதி சுசூகி Baleno புதிய பலேனோ சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா ஆகிய நான்கு வகைகளில் தொடர்ந்து வழங்கப்படும். சுசூக்கி பலேனோ காரில் தொடர்ந்து என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் 82 bhp பவரை வழங்கும் … Read more