மக்களவை தேர்தல் 2024: தமிழகத்தில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் 138 வேட்பாளர்கள்மீது கிரிமினல் வழக்குகள் … முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் களமிறங்கி உள்ளனர்.   மொத்தமுள்ள 950 வேட்பாளர்களில், 945 பேர் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், 39 தொகுதிகளில் போட்டியிடும் 138 வேட்பாளர்கள் (15 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் (Criminal cases) இருப்பதாகவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR)  தகவல் தெரிவித்து உள்ளது.  தேர்தல் நடைபெற உள்ள  மாநிலங்களில் அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள மாநிலமாக பீகார் உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள லாலுவின் ஆர்ஜேடி கட்சிமீது ஏராளமான … Read more

ஈஸியாலாம் வெல்ல முடியாது.. நடிகை கங்கனா ரனாவத்தை வீழ்த்த காங்கிரஸ் பிரமாஸ்திரம்.. வேட்பாளர பாருங்க

சிம்லா: வரும் லோக்சபா தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் கங்கனா ரனாவத்தை வீழ்த்த காங்கிரஸ் கட்சி பெரிய பிளான் போட்டுள்ளது. மேலும் கங்கனா ரனாவத்தை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இவர் போட்டியிடும் பட்சத்தில் கங்கனா ரனாவத் வெற்றி பெறுவது எளிதாக Source Link

டிடிவி-யிடம் கனி பெற்ற அண்ணாமலை | பாஜக-வுக்கு ஓட்டு கேட்ட காமெடி நடிகர் செந்தில் – Election Clicks

திருப்பூர் தொகுதி அந்தியூர் பகுதியில் செங்கல் சூளை தொழிலாளர்களிடம் பாஜக வேட்பாளர் முருகானந்தம் வாக்கு சேகரித்தார். 100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பழங்குடி மக்களிடம் பேசினார். புதுச்சேரி தேர்தல் பாதுகாப்பு குறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர் புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கேலிஸ்டை சந்தித்து ஆதரவு கோரினார். மத்திய அமைச்சர் அமித்ஷா ரோட் ஷோ – கன்னியாகுமரி மாவட்டம் … Read more

EVMகள் தொடர்பான RTIக்கு பதில் அளிக்காத தேர்தல் ஆணையம்! தகவல் உரிமை ஆணையம் கண்டனம்…

டெல்லி: ஒரு வருடத்திற்கும் மேலாக EVMகள் தொடர்பான RTIக்கு பதில் அளிக்காத  இந்திய தேர்தல் ஆணையத்தை  தலைமை தகவல் ஆணையம் கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இருப்பதாக தலைமை தகவல் ஆணையம் ஹீரலால் சமரியா கூறி உள்ளார். நாட்டில் தேர்தலின்போது பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினா, EVM நம்பக்கத்தனை குறித்து, ஆர்டிஐ எனப்படும் தகவல் உரிமை பெறும் சட்டம் கேள்வி எழுப்பியதற்கு   உரிய காலத்திற்குள் முறையான … Read more

மக்கள் வசிக்காத தனித் தீவில் சிக்கிக்கொண்ட மூவர்… பனை ஓலைகளால் மீட்கப்பட்டது எப்படி?!

மைக்ரோனேசியாவிலுள்ள (Micronesia) அமெரிக்க தீவு பிரதேசமான குவாமிலிருந்து (Guam) 415 மைல் தொலைவில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிகெலோட் அட்டோல் (Pikelot Atoll) தீவில் சிக்கிக்கொண்ட மூன்று பேர், பனை மர ஓலைகளால் உயிர் பிழைத்திருக்கின்றனர். மக்களே வசிக்காத, பனை மரங்களால் சூழப்பட்ட 32 ஏக்கர் பிகெலோட் தீவிலிருந்து கடந்த செவ்வாய்கிழமை, 40 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களை அமெரிக்க கடலோர காவல் படை கண்டறிந்ததாகக் கூறப்பட்டதையடுத்து இந்த சம்பவம் வெளியில் தெரியவந்திருக்கிறது. பிகெலோட் அட்டோல் (Pikelot … Read more

எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்! திமுக காட்டமான அறிக்கை…

சென்னை:  நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் “எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்” என்று திமுக கடுமையாக சாட்டியுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க. அரசின்  எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிச்சாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் ! மன்னிக்கவும் மாட்டார்கள்! என குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக … Read more

ரத்தம் சொட்ட சொட்ட 5 கொலை.. ஷாப்பிங் மாலில் புகுந்த மர்ம நபர்! ஆஸ்திரேலியாவில் ஷாக்

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் ஷாப்பிங் மால் ஒன்றில் மர்மநபர் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சனிக்கிழமை மாலை, இந்த ஷாப்பிங் மாலில் பயங்கர அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. பொதுமக்கள் அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். முதலில் இங்கு என்ன Source Link

Aavesham Review: பெங்களூரு கேங்ஸ்டர் பகத் பாசிலின் ஒன்மேன் ஷோ… ஆனால் அது மட்டுமே போதுமானதா?

கேரளாவைச் சேர்ந்த பிபி (மிதுன் ஜெய் ஷங்கர்), அஜு (பிரனவ் ராஜ்), சாந்தன் (ரோஷன் ஷேனவாஸ்) ஆகியோர் பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள். அங்கே குட்டி (மிதுட்டி) தலைமையிலான சீனியர்களுடன் சண்டை வரவே, அவர்கள் இம்மூவரையும் தாக்குகிறார்கள், ரேக்கிங் செய்கிறார்கள். குட்டி கேங்கை பழிவாங்க, உள்ளூர் தாதாவும் மலையாளியுமான ரங்காவுடன் (பகத் பாசில்) மூன்று மாணவர்களும் பழகுகிறார்கள். இந்த உள்நோக்கம் அறியாத ரங்கா மூவர் மீதும் அன்பு வைக்கிறார். ரங்கா எப்படிப்பட்ட தாதா, இந்த … Read more

நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது! பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்…

சென்னை:  நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது!  ஆனால் ஓய்வெடுக்க சொல்ல முடியவில்லை என பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள39 தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர். இவர்களின்  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி  609 சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கி உள்ளனர். மாநிலத்தில் 4 முனை போட்டி நிலவி வரும் சூழலில்,   திமுக சார்பில் … Read more

டெல்லி விமான நிலையத்தில விலை உயர்ந்த நகைகளுடன் பிடிபட்ட பெண் பயணி -போலீசார் விசாரணை

புதுடெல்லி, மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்து இறங்கிய இந்திய பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பயணி வைத்திருந்த கைப்பையில் விலை உயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் அவர் வைத்திருந்த கைப்பையும் மிகவும் விலை உயர்ந்தது என தெரியவந்தது. இவற்றை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கான உரிய அனுமதியை அவர் … Read more