அரை டன் பழமாலை முதல் `ஷிஹ் சூ' வகை நாய் பரிசு வரை… களைகட்டும் தென்சென்னை தேர்தல் பிரசாரம்!

தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்தனும், பா.ஜ.க சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாகி இருக்கிறது தென்சென்னை. அதன்படி, தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்கள் மக்களை கவர, விதவிதமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரசாரத்தில் தமிழச்சி இந்நிலையில், தி.மு.க வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன், தான் தத்தெடுத்திருந்த சோழிங்கநல்லூர்- சித்தாலப்பாக்கம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதி தி.மு.க சார்பில், அரை டன் எடைகொண்ட பழங்கள் அடங்கிய மாலையை அணிவித்து … Read more

எங்களுக்கு ஓட்டு போடுங்க, போடாம போங்க…! விரக்தியுடன் சீமான் தேர்தல் பிரசாரம்…

சென்னை: மக்களை தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் சீமான்,   எங்களுக்கு ஓட்டு போடுங்க, போடாம போங்க என விரக்தியுடன் பேசினார். தொடர்ந்து பேசியவர்,  ஊழல்வாதிகளுக்கு மட்டும் போடாதீங்க என்று கூறினார். மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணிக்கு இணையாக நாம் தமிழர் கட்சியும் 39 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி உள்ளது.  இதனால் மாநிலத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் – மீட்புப்பணிகள் தீவிரம்

போபால், மத்தியபிரதேச மாநிலம் ரீவா மாவட்டம் மனிகா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் மயங்க். சிறுவன் நேற்று மாலை 9 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள வயல்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் தவறிவிழுந்தான். 70 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளான். சிறுவன் ஆழ்துளை கிணற்றிக்குள் விழுந்தது குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் … Read more

பிரதமரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்த மஸ்க்! ரிலையன்ஸ் பார்ட்னர்ஷிப்; குஜராத்துக்கு வருமா டெஸ்லா?

டெஸ்லா எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கின் இந்திய வருகை, ஒரு சிலரால் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. மஸ்க் இந்தியாவுக்கு வந்தால் –  டாடா, மஹிந்திரா, பிஒய்டி போன்ற பல நிறுவனங்களுக்கு ரிஸ்க் இருக்கிறது. ‛அதனால், நீ அமெரிக்காவிலேயே இருந்துடு சிவாஜி’ என்று இன்னொரு பக்கம் நம் ஊர் கம்பெனிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் சில ஆட்டோமொபைல் ஆர்வலர்கள், டெஸ்லாவைத் தமிழ்நாட்டுக்கு வரவேற்பதில் அவ்வளவாக உற்சாகம் காட்டுவதில்லை. இந்த நிலையில் எலான் … Read more

பாஜக கட்சியை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்! கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

கோவை: பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய வந்த ராகுல்காந்தியுடன் கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினும் இணைந்து வாக்கு சேகரித்தனர். பின்னர், அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றி மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “இங்கே இந்தியாவின் இளந்தலைவர் சகோதரர் ராகுல் காந்தி வருகை தந்திருக்கிறார்! நாடு சந்திக்க இருக்கும், இரண்டாம் விடுதலை … Read more

ஆரணி லோக்சபா தொகுதி.. திமுக vs அதிமுக vs பாமக.. கடும் போட்டியில் களமாடும் வேட்பாளர்கள்!

ஆரணி: காங்கிரஸும் அதிமுகவும் வென்ற ஆரணி லோக்சபா தொகுதியில் இம்முறை திமுகவும் அதிமுகவும் பாமகவும் சமமாக நின்று களமாடுகின்றன. திமுக, அதிமுக, பாமக மூன்றுமே வலிமையான வாக்கு வங்கியுடன் களம் காண்பதால் கடும் போட்டி நிலவுகிறது. ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம். 2009-ம் ஆண்டு ஆரணி Source Link

ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. … Read more

”அன்று ஜெயலலிதா, இன்று மோடி… கேள்வி கேட்கிறார்கள்; திமுக வாய் திறக்கவில்லை” – நிர்மலா சீதாராமன்

தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொண்டார். மேலவீதி மூல அனுமார் கோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் சிவகங்கை பூங்கா வரை வாகனத்தில் சென்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்து ஓட்டு கேட்டார். இதற்காக வந்த நிர்மலா சீதாராமனுக்கு பாஜகவினர் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். அத்துடன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் பிரசார வாகனத்தில் இருந்தபடியே … Read more

மறுபிறவி அறுக்கும் துளசி !!!

மறுபிறவி அறுக்கும் துளசி !!! எந்த இடத்தில் துளசி செடி வளர்ந்திருக்கிறதோ, அங்கே மும்மூர்த்திகளுடன், சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள்.  சூரியனைக் கண்டதும் இருள் மறைவதுபோல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும், நோய்களும் விலகிவிடும்.  துளசி இலையை தெய்வ பிரசாதமாக உண்பவருக்கு சகல பாவங்களும் தொலையும். எவரது இல்லத்தில் துளசிசெடிகள் நிறைய இருக்கிறதோ, அந்த இடம் புண்ணியமான திருத்தலம்.  அங்கு அகால மரணம், வியாதி முதலியன ஏற்படாது.  துளசி செடிகளை திருமாலின் அம்சமாக மதித்து பூஜை செய்யவேண்டும்.  துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூசிப்பவருக்கு மறுபிறவி கிடையாது. துளசியை பூஜை செய்ததின் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று … Read more

பழிக்கு பழி.. வடக்கு இஸ்ரேல் பாய்ந்த 40 ஏவுகணைகள்! தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரானின் ஹிஸ்புல்லா

டெல்அவிவ்: சமீபத்தில் சிரியாவின் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. இது மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய Source Link