அரை டன் பழமாலை முதல் `ஷிஹ் சூ' வகை நாய் பரிசு வரை… களைகட்டும் தென்சென்னை தேர்தல் பிரசாரம்!
தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்தனும், பா.ஜ.க சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாகி இருக்கிறது தென்சென்னை. அதன்படி, தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்கள் மக்களை கவர, விதவிதமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரசாரத்தில் தமிழச்சி இந்நிலையில், தி.மு.க வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன், தான் தத்தெடுத்திருந்த சோழிங்கநல்லூர்- சித்தாலப்பாக்கம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதி தி.மு.க சார்பில், அரை டன் எடைகொண்ட பழங்கள் அடங்கிய மாலையை அணிவித்து … Read more