'அனைவருக்கும் சம உரிமை!'- முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி!
மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமையை அளிக்கும் வகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததும், ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும் என, உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து உள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு … Read more