என்னுடைய 14-15 வயதில் 'எச்ஐவி' பரிசோதனை செய்தேன் – இந்திய கிரிக்கெட் வீரர் கூறிய காரணம்..?
மும்பை, இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக தயாரகி வருகின்றனர். ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல் பட உள்ளார். இந்நிலையில் அவர் கூறிய தகவல் தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர் என்ன கூறியுள்ளார் என்றால் அவருடைய 14-15 … Read more