பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை சீர்திருத்த நடவடிக்கை: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை குற்றவாளிகளாக முத்திரைக் குத்துவதை விடுத்து, அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ராதாகிருஷ்ணன் சாலையில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி, சாகசங்களில் ஈடுபட்டு மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிக், முகமது சாதிக் ஆகிய இருவர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் … Read more

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து!

Woman Stabbed in Guindy Railway Station News In Tamil : சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம்.   

மதுரை அருகே பணம், பரிசு பொருட்கள், பட்டாசுகள் பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை

மதுரை: மதுரை மாவட்டத்தில் மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட எல்லையில் 70 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், மதுரை அருகே சக்குடி பகுதியில் நேற்று இரவில் சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சென்ற கார் ஒன்றை வழிமறித்து சோதனை செய்தனர். காரில் இருந்த காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த உடையப்பன் என்பவர் கொண்டு சென்ற ரூ.1. 32 லட்சம் பணத்துக்கு உரிய ஆவணமின்றி, பறக்கும் படை அதிகாரிகள் பறி முதல் … Read more

சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளை தெரிவிக்க தடை! லைகா வழக்கில் உத்தரவு

லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்தவும் யூ டியூப் நிறுவனத்துக்கு உத்தரவு.  

“தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் ஆதரவு…” – ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் களத்தில் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், மத்தியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம்” என்று திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை … Read more

’ஜாதிவெறி பேச்சு’ நாமக்கல் வேட்பாளரை மாற்ற கோரிக்கை! திமுக தலைமை கவனிக்குமா?

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்தி பேசிய பழைய ஜாதிவெறி பேச்சு வீடியோக்கள் வைரலாக பரவிக் கொண்டிருப்பதால் அவரை மாற்றி, புதிய வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என திமுக ஆதரவாளர்களே குரல் கொடுத்துள்ளனர்.

‘கை’க்கு மாறியது மயிலாடுதுறை – தொகுதி மக்களுக்கு திமுக எம்.பி. உருக்கமான கடிதம்

கும்பகோணம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செ.ராமலிங்கம். இந்நிலையில், இந்த முறை திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தற்போதைய எம்.பி. செ.ராமலிங்கம், வாக்காளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘வெற்றிகளால் அடக்கத்தையும், தோல்விகளால் ஊக்கத்தையும் பெறக்கூடியவர்களுக்கு வீழ்ச்சி என்பது எப்போதும் இல்லை’’ என கருணாநிதி கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், ‘‘நான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் தாங்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றி’’ என … Read more

பாஜக மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த திமுக! விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு…

Election Code of Conduct : சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக வழக்கறிஞர் புகார் மனு கொடுத்துவிட்டு பேட்டி அளித்தார்…

ஓபிஎஸ், டிடிவி, ராமதாஸ்… – சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

சேலம்: சேலத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ள பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் ஓபிஎஸ், ராமதாஸ், அன்புமணி, தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக சார்பில் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று (மார்ச் 19) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு கேரளாவில் … Read more

எங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவை பார்த்து திமுக-வின் துக்கம் தொலைந்துவிட்டது -பிரதமர் மோடி

Narendra Modi In Tamil Nadu: சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தேர்தல் நாளில் மக்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜக கூட்டணிக்கு தான் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். எனவே நமது வெற்றி இலக்கு 400-ஐ தாண்டுவதே என்றார்.