தென்மாவட்ட வெள்ளத்துக்கு இதுவரை 35 பேர் உயிரிழப்பு; 1.83 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்
சென்னை: தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். இந்த 4 மாவட்டங்களில் 1 லட்சத்து 83 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தென் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்துவிட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து … Read more