தடுப்புக் காவல் சட்டம் முதல் இஸ்ரேல் எதிர்ப்பு வரை: விசிக கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை: பட்டியல் சமூக மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் எளிதில் பிணையில் வெளிவர இயலாத வகையில் தடுப்புக் காவல் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள், விசிக உயர்நிலைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று (நவ.20) உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. … Read more