ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவுதல் வெற்றி – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: சந்திராயன்-3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி வரலாற்றுச் சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள், அடுத்த சாதனையாக சூரியனை ஆய்வுசெய்ய ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். இது இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய … Read more