தங்கம், வைரத்தை பூமியில் புதைத்து வைத்திருக்கும் சீமான்.. பகீர் புகாருடன் வந்த விஜயலட்சுமி
சென்னை: வெளிநாடுகளில் இருந்து வந்த தங்கம், வைரப் பொருட்களை சீமான் பூமிக்குள் புதைத்து வைத்திருப்பதாக நடிகை விஜயலட்சுமி அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் அதை எங்கே புதைத்து வைத்துள்ளார் என்பதையும் கூறியுள்ள விஜயலட்சுமி, இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதனிடையே, இந்த திருமணத்திற்கு முன்பே … Read more