பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அளித்தது மிகைப்படுத்தப்பட்ட புகார்: டிஜிபி, காவல் ஆணையர் விளக்கம்
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் வீடியோ காட்சிகளை வெளியிட்டு டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் ஆகியோர் விளக்கம் அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் முன் உள்ள இரும்பு தடுப்பு வேலி முன்பு கடந்த 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா … Read more