டிடிவி.தினகரன் திவாலானவர் என்ற நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்
சென்னை: டிடிவி. தினகரன் ரூ. 28 கோடி அபராதத்தை செலுத்தவில்லை என்பதால் திவாலானவர் என்ற நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வாதிட்டார். அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்பி டிடிவி.தினகரனின் வங்கி கணக்கில் கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலர் அங்கீகாரமற்ற முகவர் மூலமாக டெபாசிட் ஆனதாகவும், பின்னர் அவர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக … Read more