‘நீட்’ விவகாரத்தில் திமுகவின் நாடகத்துக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்: வானதி சீனிவாசன்

கோவை: முதல் தலைமுறை இந்தி எதிர்ப்பு போராட்டம், மூன்றாம் தலைமுறை நீட் எதிர்ப்பு போராட்டம் என்ற திமுகவின் நாடகத்துக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏ-மான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை மீண்டும், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக திமுக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், மருத்துவக் கல்வியின் தரம் குறைந்து … Read more

ஸ்டாலின் குடும்பத்துக்கு அதிர்ச்சி வைத்தியம்: டெல்லி போடும் பிளான்! பெரிய மீனுக்கு வலை!

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 13ஆம் தேதி காலை விசாரணைக்காக அவர் வீட்டுக்கு அமலாக்கத்துறை சென்றது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறதாம். இந்தியா கூட்டணியை பதம் பார்க்க முயற்சி!இதனால் அடுத்து சிலரை குறி வைக்கும் போது முக்கிய விஷயங்கள் சிலவற்றில் கவனமாக இருக்க … Read more

திருத்தணி: வகுப்பறையின் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய மாணவன் கைது

திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கதவுகளில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய பனிரெண்டாம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

மதுரையில் ரூ.400 கோடி செலவிலான அதிமுகவின் ஆடம்பர மாநாட்டால் யாருக்கும் பலனில்லை: தினகரன்

சிவகங்கை: ‘‘மதுரையில் ரூ.400 கோடி செலவழித்து ஆடம்பரமாக நடத்திய மாநாட்டால் யாருக்கும் பலனில்லை ’’ என சிவகங்கையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் பணம் கொடுத்து மக்களை கூட்டி வந்து ஆடம்பரமாக நடத்திய மாநாட்டால் மக்களுக்கும், நடத்தியவர்களுக்கும் பலனில்லை. வெற்று விளம்பரத்துக்காக ரூ.400 கோடி செலவழித்து மாநாடு நடத்தி உள்ளனர். உதயநிதி ஸ்டாலினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் … Read more

அனிதா பற்றி ஆவணப்படம்.. கண்ணீர் விட்டு கலங்கிய உதயநிதி.. உணர்வுப்பூர்வமான நீட் எதிர்ப்பு மேடை!

அனிதா பற்றிய ஆவணப் படம் ஒளிபரப்பான நிலையில், அதனைப் பார்த்து உதயநிதி கண்கலங்கினார். மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. அரியலூர் மாணவி அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை பல மாணவர்களை நீட் பலி கொண்டுள்ளது. இதனால் நீட் தேர்வு வேண்டாம் என்பது , அதிமுக என முக்கிய கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. மேலும், நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டில் உணர்ப்பூர்வமான ஒரு விஷயமாகவே … Read more

2024-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் இருக்காது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் தேர்வு இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   

மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: மதுரை அதிமுக மாநாடு குறித்து விமர்சனம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். மதுரையில் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாநாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூட்டத்தில் பேசியவர்கள் விமர்சித்தனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மதுரையில் நேற்று மாநில மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி … Read more

நீட் தேர்வு போராடத்தில் கலந்து கொள்ளாத திமுக எம்எல்ஏ – உட்கட்சி பூசலா?

நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து கடலூரில் திமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொள்ளாதது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.