திருச்சி: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள் – சாலை விபத்தில் 3 பேர் பலி

மாத்தூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேலத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக வந்த காரும் திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் மகிஷா ஸ்ரீ (12), சுமதி (45) டிரைவர் கதிர் (47) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார், … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எக்ஸ்.பி.பி. கொரோனா பாதிப்பு.. செயற்கை சுவாச கருவிகள் பொருத்தம்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எக்ஸ்.பி.பி. கொரோனா பாதிப்பு.. செயற்கை சுவாச கருவிகள் பொருத்தம் Source link

நீலகிரி : சுடு தண்ணியில் விழுந்த குழந்தை – மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சோகம்..!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகனுக்கு வருகிற 27ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதால், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்களது உறவினர்கள் அனைவரும் வந்துள்ளனர்.  இந்த நிலையில், நேற்று இரவு திருமண வீட்டில் ஹீட்டர் மூலம் வாளியில் தண்ணீரை சுட வைத்து இருந்த போது மூன்று வயது சிறுமி ஒருவர் எதிர்பாராத விதமாக அந்த தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து … Read more

வேளாண் பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் கருத்து..!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் வாக்குறுதிகளான நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் போன்றவை இந்த ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இல்லாதது விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போதுள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு பார்த்தால், 2021ம் ஆண்டு திமுகவினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நெல் … Read more

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்: உலக தண்ணீர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்தளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால் தான் நீரின்றி அமையாது உலகு என்றார் அய்யன் … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் பாதிப்பு! செயற்கை சுவாசம், தீவிர சிகிச்சை!

காங்கிரஸ் எம்எல்ஏ., ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது. கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற … Read more

இந்திய ஹாக்கி அணி வீராங்கனை ராணி ராம்பால் பெயரில் புதிய ஹாக்கி மைதானம்..!!

இந்திய ஹாக்கி அணி வீராங்கனை ராணி ராம்பால் பெயர் ஹாக்கி மைதானம் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வித கவுரவத்தை பெற்றுள்ள முதல் வீராங்கனையாகியுள்ளார் அவர். உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் அமைந்துள்ள MCF ரேபரேலி மைதானம்தான் இப்போது அவரது பெயரில் மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றிருந்தார். “ஹாக்கி விளையாட்டில் எனது பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் MCF ரேபரேலி ஹாக்கி மைதானத்தை ‘ராணி’ஸ் கேர்ள்ஸ் ஹாக்கி டர்ஃப்’ என்று மறுபெயரிட்டதை நான் பகிர்ந்து … Read more

ஆஸ்கர் விருது பெற்ற பட இயக்குநர் கார்த்திகிக்கு ரூ.1 கோடி பரிசு: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் பட இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸுக்குரூ.1 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்ட‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம், குறும்படப் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த குறும்படத்தை கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். தமிழக வனத்துறையின் பராமரிப்பாளர்களால் யானை குட்டிகள் வளர்க்கப்படும் முறையை இந்தப் படம் விவரிக்கிறது. தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகத்தில் … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்: நுரையீரல் தொற்றால் அவதி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 15ஆம் தேதி உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அவருக்கு XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் … Read more