ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஈரோடு: கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், கூட்டணிக் கட்சிக்காக தனது வாய்ப்பை விட்டுக் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என முன்னாள் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். கட்சி பொறுப்புகள்: ஈரோடு கிழக்கு … Read more

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு; ட்விஸ்டை உடைத்த எடப்பாடி பழனிசாமி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக தரப்பில் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படாமல் தாமதமாகி வந்தது. அதிலும் ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் என போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டனர். தீவிர ஆலோசனை இதற்காக பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இருதரப்பும் மாறி மாறி ஆதரவு … Read more

கொடைக்கானல் – வத்தலகுண்டு சாலையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: கொடைக்கானல் – வத்தலகுண்டு பிரதான சாலையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியில் இருந்து 4 பேர் படுகாயமடைந்தனர்.

"எனக்கு வேறொருவருடன் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது"- கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் வீடியோ

தென்காசியில் தன் வீட்டாரால் கடத்தப்பட்டு பின் தேடப்பட்டு வந்த புதுமணப்பெண்ணின் வழக்கில், மணமாணவருடன் தான் நலமாக இருப்பதாக வீடியோ வெளியீட்டுள்ளார் அப்பெண். சில தினங்களுக்கு முன்னர் தென்காசி அருகே வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவரை  காதல் திருமணம் செய்ததால், மணமகன் கண்முன்னேயே மணமகளை அவரது வீட்டாரேவும் தூக்கிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து பெண்ணின் தந்தை உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அப்பெண்ணை கண்டறிய 5 தனிபப்டைகள் அமைத்து … Read more

#மதுரை: மனைவியுடன் கள்ளத்தொடர்பு… இந்து மக்கள் கட்சி நிர்வாகியை போட்டு தள்ளிய ஏட்டு..!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சோழஅழகுபுரம் அடுத்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இந்து மக்கள் கட்சியின் தென் மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர் ஜெய்ஹிந்த்புராம் அருகே நகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது கடை அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த மர்ம நபர்கள் அறிவால் மற்றும் கற்களை கொண்டு … Read more

மூணார் இரவிகுளம் தேசிய பூங்கா இரண்டு மாதங்களுக்கு மூடல்..!!

எரவிகுளம் தேசிய பூங்கா என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர் வரையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்து உள்ளது . இந்நிலையில், கடந்த சில நாட்களாக ராஜாமலையில் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரையாட்டின் குட்டிகள் தென்பட்டன. பூங்காவின் உள்ளே நாய்கொல்லி பள்ளத்தாக்கில் புதிய வரையாட்டின் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து மூணாறு வன உயிரின காப்பாளர், 1ஆம் தேதி முதல், பூங்காவை மூட, தலைமை வன உயிரின … Read more

“வேட்டியை மடிச்சு கட்டுனா தெரியும்” – பொதுக்கூட்டத்தில் ஆவேசமான அன்புமணி ராமதாஸ்..!

கடலூரில் நடந்த பாமக கூட்டத்தில் வேட்டியை மடித்துக் கட்டி, மண்வெட்டியை கையில் பிடித்தபடி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் நடைபெற்ற நீர், நிலம், விவசாயம் காப்போம் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், 25 ஆயிரம் ஏக்கரில் நெய்வேலி என்.எல்.சி சுரங்க விரிவாக்கம், வீராணம் நிலக்கரி திட்டம், சைமா சாயக்கழிவு ஆலை உள்ளிட்ட விவசாயத்திற்கு எதிரான திட்டங்களை முறியடிப்போம் என்று பேசினார். Source link

பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா சந்திரன் காலமானார்

சென்னை: ‘பம்பாய் சகோதரிகள்’ என்று அழைக்கப்படும் சரோஜா, லலிதா ஆகியோரில் ஒருவரான லலிதா சந்திரன்(84) நேற்று காலமானார். பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா, சி.லலிதா, கேரளாவின் திருச்சூரில் முக்தாம்பாள் – என்.சிதம்பரம் ஐயர் ஆகியோருக்கு பிறந்தனர். சகோதரிகள் இருவரும் பம்பாயில் மாட்டுங்காவில் பள்ளிக்கல்வி பயின்று, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தனர். ஹெச்.ஏ.எஸ். மணி, முசிறி சுப்பிரமணிய ஐயர் மற்றும் டி.கே கோவிந்த ராவ் ஆகியோரிடம் கர்னாடக இசை பயின்றனர். பம்பாயில் இருந்து சென்னை வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியதில் … Read more

மதுரை: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை – சிறப்பு நீதிமன்றம் அதிரடி

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை சாக்லேட் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமி, தனது தாத்தா, பாட்டியிடம் நடந்தவற்றை கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அனைத்து மகளிர் … Read more