ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை: வானிலை அறிக்கை

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை அறிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்உம் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.  பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (27.01.2023) காலை 0530 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, … Read more

குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருவாரூர்: குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்தார்.

ஈரோடு இடைத்தேர்தலை சுட்டிக்காட்டி இபிஎஸ் தரப்பு மீண்டும் மனு! உச்சநீதிமன்றத்தின் பதிலென்ன?

“அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று கையொப்பமிட்டு அனுப்பும் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது” என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் முறையிடப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருந்து வந்த நிலையில், அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து அதிமுகவின் பொதுக்குழு கூடி அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி … Read more

பிரதமர் மோடி குறித்த பி.பி.சி ஆவணப்படம் திரையிட அனுமதி இல்லை – சென்னை பல்கலைக்கழகம்

பிரதமர் மோடி குறித்த பி.பி.சி ஆவணப்படம் திரையிட அனுமதி இல்லை – சென்னை பல்கலைக்கழகம் Source link

கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா இலங்கை அரசு அறிவிப்பு.!

இந்திய நாட்டிற்கும் இலங்கை நாட்டிற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவானது, ராமேஸ்வரம் தீவில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கச்சத்தீவு முதலில் இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த நிலையில், பின்னர் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில் இந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட பின்னர், தொடர்ந்து இந்திய நாட்டின் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் … Read more

கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்க்கும் பிரபல நடிகரின் மகளுக்கும் திருமணம்..!!

சிறந்த இளம் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருப்பவர் பாபா அபராஜித். இரட்டை சகோதரரான பாபா இந்திரஜித் மற்றும் பாபா அபராஜித் ஆகிய இருவருமே தொடர்ந்து ஐபிஎல், TNPL உள்ளிட்ட பல உள்ளூர் தொடர்களில் பங்கெடுத்து ஆடி வருகின்றனர். அதிலும் பாபா அபராஜித் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிக்கவும் செய்திருந்தார். 17 வயதில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமானவர் பாபா அபராஜித். 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை … Read more

கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனங்களை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநராட்சியில், 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்தனர். 440 பேர் நேர்முகத்தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும் கருணை அடிப்படையில் … Read more

இரட்டை இலை சிக்கல்… பாயிண்டை பிடிச்ச ஈபிஎஸ்; 30ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்குகிறார். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் முகாமிட்டுள்ள எடப்பாடி தரப்பு வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்யும் பணிகள் தீவிரம் காட்டி வருகிறது. தயாரான எடப்பாடி … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளர் தேர்வு?

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை களமிறக்க பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளும் பழனிசாமி உடனான ஆலோசனையில் பங்கேற்றனர்.

இரவில் ‘நைட்ரேட் ரேடிக்கல்’ உற்பத்தி அதிகரிப்பு: உடலுக்கு ஆபத்து என எச்சரிக்கை

இரவில் ‘நைட்ரேட் ரேடிக்கல்’ உற்பத்தி அதிகரிப்பு: உடலுக்கு ஆபத்து என எச்சரிக்கை Source link