குழந்தைகளை விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி.! விரட்டி பிடித்து கொலை செய்த உடன்பிறப்புகள்.!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே ஆசாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிப். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கிராமம் கிராமமாக அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான மஹ்ஜபீன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில்  எதிர்ப்பு இருந்ததனால் இவர்கள் இருவரும், வீட்டை விட்டு ஓடி கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்தனர்.  இந்த சம்பவம் குறித்து மஹ்ஜபீன் குடும்பத்தினர்கள் … Read more

#JUST IN : பதவியில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம் – அண்ணாமலை அறிக்கை..!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் திருமதி டெய்சி சரண் அவர்களுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது.இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான திரு கனக சபாபதி அவர்களிடம் … Read more

பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்..!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர். ஈச்சம்பள்ளம் கிராமத்தில் முருகேசன் என்பவரது விளைநிலத்தில் புகுந்த ஒரு குட்டி யானை உட்பட 4 காட்டு யானைகள், பயிர்களை மிதித்து சேதப்படுத்தின. யானைகளின் பிளறல் சத்தம் கேட்டு அச்சமடைந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை அருகிலுள்ள மொரப்பூர் காப்புக்காட்டிற்கு விரட்டினர். Source link

மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளைப் பெற வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் பொது சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொசுவலை மற்றும் போர்வைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை மாநகராட்சியில் 3 லட்சம் கொசுவலைகள் நீர்நிலைகளில் ஓரங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் சைதாப்பேட்டையில் 23 ஆயிரம் பேருக்கு கொசு … Read more

கனமழைக்கு பதில் ஜில் கிளைமேட்: வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தனர். ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழுந்த நிலையில் கனமழைக்கான அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. கனமழை பெய்யாத நிலையில் கடந்த இரு நாள்களாக சென்னையின் வெப்பநிலை மிகவும் குறைந்து ஊட்டி, கொடைக்காணல் போல் காட்சியளிக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம்! சென்னை வானிலை … Read more

திருப்பத்தூரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன ரூ.37.49 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன ரூ.37 லட்சத்து 49 ஆயிரத்து 800 மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டது. காணாமல் போன 163 செல்போன்களையும் உரியவர்களுக்கு மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.

கோவை: கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 6 பேரை காணொளி மூலம் ஆஜர்படுத்த முடிவு!

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரை இன்று கானொளி காட்சி மூலம் ஆஜர் படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த மாதம் அதிகாலையில் கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (28) என்ற பொறியியல் பட்டதாரி பலியானார். இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தொடங்கியது. விசாரணையில் ஜமேஷா … Read more

பா.ஜ.க பொறுப்புகளில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

பா.ஜ.க பொறுப்புகளில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்: அண்ணாமலை அறிவிப்பு Source link

#பெரம்பலூர் : வளர்த்தவரை காக்க பாம்புடன் போராடி வென்ற பூனை.! 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயி சிவகுமார் தன்னுடைய குடும்பத்துடன் அறநாரை தெருவில் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டில் செல்லமாக ஒரு பூனை வளர்த்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் தனது குடும்பத்துடன் அவர் தொலைக்காட்சி பார்த்து பொழுது போக்கிக் கொண்டிருந்தார்.  அப்போது காலை நேரத்தில் ஒரு பாம்பு வீட்டுக்குள் நுழைய முயன்றது. இந்த பாம்பை பார்த்த வளர்ப்பு பூனை அந்த பாம்புடன் சேர்ந்து கடுமையாக சண்டை போட்டது. அப்போது பூனையின் சீறல் சத்தத்தை கேட்டு … Read more