பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டின் காவலர்கள் – ராம சீனிவாசன்

நாங்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என்றும், இந்த தேசத்தின் எதிரிகள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை குறிவைத்து தாக்குகின்றனர் என்றும் திண்டுக்கல்லில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேசியுள்ளார். சமீப நாட்களாக பாஜக அலுவலகம் மற்றும் பாஜக பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அப்படி திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில் நேற்று பாஜக நிர்வாகி செந்தில்பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் ஒரு கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

போலி தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: வருமானவரித் துறை எச்சரிக்கை

சென்னை: வரி செலுத்துமாறு வரும் போலி தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது. வருமானவரித் துறை அலுவலகம்போல் நோட்டீஸ் அனுப்பி மர்ம நபர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இ-மெயில், கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு அவர்களது சேமிப்புக் கணக்கில் இருந்து வரி செலுத்துமாறு கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மை பொதுமக்களும் இதை நம்பி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். … Read more

'காவல் துறைக்கு வேகம் பத்தல'- அதிரடி காட்டும் அண்ணாமலை!

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவையை சேர்ந்த ’அரண் பணி அறக்கட்டளை’ என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆன்மீக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழா மேடையில் அண்ணாமலை பேசியதாவது: “கடந்த 20 ஆன்டுகளாக புதியதாக ஒரு கும்பல் கிளம்பியிறுக்கிறார்கள். அந்த கும்பல் ஆன்மீகத்திற்கான ஆதாரம் கேட்கிறார்கள். சனாதனம் பற்றி … Read more

காரைக்கால் அருகே சோகம் மியான்மரில் தவிக்கும் மகன் கவலையில் தாய் தற்கொலை

காரைக்கால்: காரைக்கால் அடுத்த மீனவ கிராமமான கிளிஞ்சல் மேடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஆட்சியம்மாள்(62). மீன்விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மருமகளும், 4 பேத்திகளும் உள்ளனர். வடிவேலின் தம்பி சுப்பிரமணி, காத்தம்மாள் தம்பதியின் மகன் தீபமணியை (28) சிறுவயது முதல் வடிவேல், ஆட்சியம்மாள் தம்பதி வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9 மாதத்திற்கு முன் வேலை சம்பந்தமாக ஒரு தனியார் நிறுவனம் மூலம் துபாய்க்கு வேலைக்கு சென்ற … Read more

சேலம்: ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் குண்டுவீசிய இருவர் உட்பட 7 பேர் கைது

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணை குண்டு வீசிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணை நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்றவைத்து வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வீசியுள்ளனர். இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின்பேரில் ஏழு பேரை அழைத்து சென்ற காவல் துறையினர் விசாரணை … Read more

ஈரோடு பா.ஜ.க நிர்வாகி கடையை எரிக்க முயற்சி: எஸ்.டி.பி.ஐ நிர்வாகி உள்பட 4 பேர் கைது

ஈரோடு பா.ஜ.க நிர்வாகி கடையை எரிக்க முயற்சி: எஸ்.டி.பி.ஐ நிர்வாகி உள்பட 4 பேர் கைது Source link

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்.!

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.  தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் செப்டம்பர் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள். அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று பல்வேறு துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க … Read more

மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்: ஸ்ரீரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமேசுவரம் / திருச்சி / விருதுநகர்: மகாளய அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்காவிரி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சதுரகிரியில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இது பிதுர்கர்மா செய்ய உகந்த நாளாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள், மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் … Read more

ஜெயலலிதா திட்டங்களை நிறுத்திய எடப்பாடி: குற்றம் சாட்டும் பிடிஆர்

லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகப்படியான வழக்குகள் குவிந்து வருகிறது, விரைவில் முன்னாள் அமைச்சர்கள் விளைவுகளை சந்திப்பார்கள் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கணேசபுரம் தெருவில் 8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “வளர்ச்சி, … Read more

அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் கூறலாமா? லேப்டாப், தாலிக்கு தங்கம் திட்டம் அதிமுக ஆட்சியிலேயே நிறுத்தம்: முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு நிதியமைச்சர் பதிலடி

மதுரை: அதிமுக ஆட்சிக்காலத்திலேயே லேப்டாப், தாலிக்கு தங்கம் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், தெரிவித்துள்ளார். மதுரை மத்திய தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முன்னாள் அமைச்சர் உதயகுமார், என்மீது பல கருத்துக்களை கூறியுள்ளார்.  அவர் கூறிய தகவல் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அர்த்தமற்ற, தவறான தகவலை கூறியுள்ளார். இந்தாண்டு, மின் கட்டணம், சொத்துவரியை … Read more