ராணுவ நடவடிக்கை எடுக்க புதினுக்கு அதிகாரம் அளித்த நாடாளுமன்றம்.. நிதிநெருக்கடி ஏற்படுத்தும் மேலை நாடுகள் <!– ராணுவ நடவடிக்கை எடுக்க புதினுக்கு அதிகாரம் அளித்த நாடாளும… –>

ரஷ்யாவுக்கு வெளியே ராணுவ நடவடிக்கை எடுக்க அந்நாட்டு நாடாளுமன்றம் புதினுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் எந்த நேரத்திலும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யா படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுக்கக் காரணமாக இருப்பது உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் நேட்டோ படையில் இணையப் போவதாக வந்த தகவல்கள். உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா போன்ற நாடுகள் முயற்சிக்கலாம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனின் ஜனநாயகத்தை நசுக்கவும் இறையாண்மையை அச்சுறுத்தவும் ரஷ்யா முயற்சிப்பதாக … Read more

நெதர்லாந்தில் பொதுமக்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்த மர்ம நபர்

நெதர்லாந்து: நெதர்லாந்து நாட்டு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் மத்திய பகுதியில் உள்ள ஒரு கடையில் மர்ம நபர் துப்பாக்கியுடன் திடீரென புகுந்தார். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கடையில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். ஆனால் சிலரை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மர்ம நபர் பிடித்து வைத்த பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே இருக்கும்படியும், … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை| Dinamalar

மாஸ்கோ : உக்ரைனின் கிழக்கே இரண்டு மாகாணங்களை, தன்னாட்சி பகுதியாக அங்கீகரிப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதையடுத்து ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை உள்ளது. ரஷ்யாவின் கிழக்கே உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களைச் சேர்ந்த பிரிவினைவாதிகள், உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளித்து ரஷ்ய அதிபர் புடின், நேற்று புதிய அறி … Read more

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் – ‘சுவிஸ் ரகசியங்கள்’ ஆவணத்தில் தகவல்

சுவிட்ஸர்லாந்தில் உள்ள கிரிடிட் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி இருந்த உலகளாவிய அரசியல்வாதிகள், உயர்மட்ட அதிகாரிகள், போதை கடத்தல் தலைவர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள், ஜெனரல்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரான ஜெனரல் அக்தர் அப்துர் ரஹ்மான் கான் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் முஜாஹிதீன் அமைப்பின் உருவாக்கத்தில் மூளையாக கருதப்படுபவர். கிரிடிட் சுவிஸ் வங்கி மூலம் அவர் முஜாஹிதீன் … Read more

சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பலில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்.! <!– சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பலில் எரியும் தீயை அணைக்க… –>

போர்ச்சுகல், மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அஷோர்ஸ் தீவில் ஒரு வாரமாக சொகுசு கார்களை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வோல்ஸ்வேகன் குழுமத்தின் போர்ஷே, அவுடி, பென்ட்லி உள்பட சுமார் 4 ஆயிரம் கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலில் திடீரென தீ பற்றியது. கப்பலில் இருந்த 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தீயை அணைக்கும் முயற்சி கடந்த ஒரு வாரமாக நடைபெறுகிறது. மின்சார கார்களின் … Read more

5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கிழக்கு உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியதை அடுத்து, 5 ரஷ்ய வங்கிகள் மற்றும் 3 பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதன்படி, ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் நுழையவும் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:- இங்கிலாந்தில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் … Read more

மோடியுடன் விவாதிக்க இம்ரான் கான் விருப்பம்| Dinamalar

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்கு முடிவு காண பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘டிவி’ விவாதத்தில் பங்கேற்க விரும்புவதாக பாக். பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இந்தியா – பாக். இடையே கடந்த 75 ஆண்டுகளாக உரசல் இருந்து வருகிறது. இந்நிலையில் ‘பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதுடன் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை கைது செய்தால் மட்டுமே பாக்.குடன் பேச்சு நடத்த முடியும்’ என பலமுறை மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ‘டிவி’ பேட்டி ஒன்றில் … Read more

2 மாகாணங்களுக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கியது ரஷ்யா: உக்ரைனில் போர் பதற்றம் அதிகரிப்பு

மாஸ்கோ: உக்ரைனின் 2 மாகாணங்களை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இதனால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனில் 24 மாகாணங்கள் உள்ளன. இதில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களில் ரஷ்ய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இந்தப் பின்னணியில் உக்ரைனின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது. இதற்குபதிலடியாக, உக்ரைனுக்கு … Read more

கொரோனா கட்டுப்பாடுகளால் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரைவில் சீனா திரும்ப நடவடிக்கை

பீஜிங் : சீனாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து அங்கு பயின்று வந்த 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு தாயகம் திரும்பினர். இந்த மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்விக்கூடங்களுக்கு செல்வதற்கு சீனா இதுவரை விசா அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மட்டங்களிலும் இந்தியா தனது கவலையை வெளியிட்டபோதும், தொடர்ந்து மவுனம் காத்து வந்த சீனா தற்போது முதல் முறையாக நேர்மறையான … Read more