PNB வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வசதி, இனி இந்த வேலை செய்வது மிகவும் ஈசி!
நாட்டின் இரண்டாவது பெரிய அரசாங்க வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (Punjab National Bank) சேமிப்பு கணக்கை திறக்க நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நாட்டின் இரண்டாவது பெரிய அரசாங்க வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (Punjab National Bank) சேமிப்பு கணக்கை திறக்க நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை.
மத்திய கல்வி அமைச்சர் ரமெஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் செய்தி மூலம் உறுதிபடுத்தினார்.
’லிப்ட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் 11,681 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பதியில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தெலுங்கு திரைத்துறையால் எடுக்கப்பட்ட இந்த முயற்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், திரைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல், கலைஞர்களின் கணவன் அல்லது மனைவிக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ள கலைஞ்ர்கள் அந்தந்த தொழிற்சங்கங்கள் மூலம் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து கைலாசா வரும் பக்தர்களுக்குத் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகப் நித்தியானந்தா அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர் ஹீரோ மோட்டோகார்ப், அதன் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து உற்பத்தி ஆலைகளிலும் தற்காலிகமாக பணி நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள ஜாகிர் ஹுசைன் மருத்துவமனையில் (Zakir Husain Hospital) ஆக்ஸிஜன் கசிவில் இதுவரை 22 பேர் உயிர் இழந்துள்ளனர்