இலங்கையில் வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டு 94 வருடங்கள் பூர்த்தி!
இலங்கையில் வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் 94 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பிரித்தானிய ஆளுநர் ஹியு கிளிபர்ட் தலைமையில் 1925ஆம் ஆண்டு டிசெம்பர் 16ஆம் திகதி இலங்கையில் வானொலி சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவந்த வானொலி சேவை 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி ரேடியோ சிலோன் என்ற பெயரில் புதிய திணைக்களமாக பரிணாமம் அடைந்தது. ஜோன் ஏ லெம்ஸன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதான பணிப்பாளராவார். 1967ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் … Read moreஇலங்கையில் வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டு 94 வருடங்கள் பூர்த்தி!