மட்டக்களப்பில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகள்
இலங்கையின் 75 வது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னேற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் இடம் பெற்று வருகின்றன. பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ள இவ்விழா பொது நிருவாக அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக அநாவசிய செலவுகளை குறைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந் நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பிரதான நிகழ்வுகள் … Read more