முல்லைத்தீவு மாவட்ட மீனவசங்க பிரதிநிதிகளுடன் கடற்றொழில் அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா நேற்று (17) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீனவசங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றார். முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோவில் மீன்களை பிடிக்கின்றார்கள். இதனால் சாதாரண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் … Read more

மலைநாட்டு எழுச்சி பத்தாண்டு திட்டத்தின் கீழ் 12 மாவட்டங்களில் 10765 திட்டங்கள்…

 முதற்கட்டமாக 4109 மில்லியன் ரூபா ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது…  அனைத்து திட்டங்களையும் ஜூலை 31க்குள் நிறைவு செய்ய விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் அறிவுறுத்தல்கள்… பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் 10,765 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் விடுவிக்கப்பட்டுள்ள தொகை 4109.20 மில்லியன் ரூபாவாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வருட … Read more

நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (17) இடம் பெற்றது. மாவட்டத்தில் புதிய தொழில் நுட்பத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட வர்த்தக கைத்தொழில் மற்றும் விவசாய சம்மேளத்தினால் பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 16 சர்வதேச விவசாயிகள் புரட்ச்சிகள் தினமான இன்று குறித்த நிகழ்வு துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பங்களிப்புடன் … Read more

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட உயர் அதிகாரிகள் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிகழ்ச்சித் திட்ட ஆய்வாளர் முஹமட் முசைன் உள்ளிட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் (16) இடம் பெற்றது. மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் எதிர் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன் போது குளங்கள் புனரமைப்பு , சத்துணவு வழங்கல் , இடர் காப்பு வேலைத்திட்டம், நவீன மயப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும் … Read more

வெற்றி அளிக்கக்கூடிய பயிர் செய்கையை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள முடியும் – வட மாகாண ஆளுநர்

“இந்த வருடத்தில் வெற்றி அளிக்கக்கூடிய பயிர் செய்கையை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள முடியும், இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண புதுவருட கொண்டாட்டம் வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்று முனிதினம் நடைபெற்ற போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். பெரிய குளங்கள் மற்றும் சிறு குளங்களின் நீர்மட்டம் போதுமானதாக காணப்படுகின்றமையால் இடைபோகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் போதுமான அளவு விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதன் ஊடாக … Read more

தேசிய ரீதியாக மரக்கன்றுகள் நடுவதற்கான சுபநேரம் அறிவிப்பு   

தேசிய ரீதியாக மரக்கன்றுகள் நடுவதற்கான சுபவேளை நாளை காலை 10மணி 16 நிமிடத்தில்   என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு அவசியமான மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான விதைகளை விதைக்கும் முன்னோடி நிகழ்வு அண்மையில் விவசாய அமைச்சில் இடம்பெற்றது. ஏப்ரல் 18ஆம் திகதியில் காணப்படும் சுபநேரத்திற்கு மரக்கன்றொன்று நிகழ்வையொட்டியதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் 100,000 வீட்டுத் தோட்டங்களும், விவசாயத் திணைக்களத்தினால் 30,000  தோட்டங்களும் உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறே சிறிய தேயிலைத்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையினால் தேயிலை உற்பத்திக்காக  ஒரு மில்லியன் தேயிலைக்கன்றுகளையும்  விவசாயத் திணைக்களத்தினால் … Read more

புதிய வீசா முறையை நடைமுறைப்படுத்தல் 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணி இன்று முதல் (17) ஆரம்பிக்கப்படவுள்ளது.  குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

யால தேசிய பூங்காவைப் பார்வையிட ஒரு இலட்சத்துக்கும் அதிகாமான வெளிநாட்ட சுற்;றுலாப் பயணிகள் வருகை

வெறிநாட்டு சுற்றுலாப் பயணிசகள் 100000 க்கும் அதிகமானவர்கள் யால தேசிய பூங்கவைப் பார்வையிட வந்துள்ளதாக வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில், நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில்; இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வஸ்கமுவ, குமண, வில்பத்து, புந்தல, … Read more

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில் துறை மறுமலர்ச்சி குறித்து ஆராய ஜனாதிபதி நேரடி சுற்றுலா விஜயம்

• மலையகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்க Peko Trail வேலைத்திட்டத்தை மேம்படுத்துவது குறித்து கவனம் – ஜனாதிபதி. • உலகில் மலையேற்றத்துக்கான சிறந்த களமாக இலங்கையை சர்வதேச வரைபடத்தில் இணைக்கலாம் – போக்குவரத்து ஆலோசகர் மீகெல் குணாட். நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய (16) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு நேரடி விஜயம் … Read more

தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் சரியான திசையில் பயணிக்க வேண்டும் – கடற்றொழில் அமைச்சர் 

சரியான திசை நோக்கி பயணிப்பதன் ஊடாகவே  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் தேசிய நல்லிணக்கமே சாத்தியமான  வழிமுறை எனவும் கடற்றொழில்   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.  யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதேஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  மேலும், 90 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய … Read more