ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரம்!: சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் நீதிபதி ஆணை..!!

சென்னை: சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் ஆணையிட்டுள்ளார். ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கினை ரத்து செய்யக் கோரி சாட்டை துரைமுருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். திருவள்ளுவர் தாலுகா காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.