நீட் தேர்வில் இருந்து விலக்கு : பிப்.8ல் சட்டமன்ற சிறப்பு கூட்டம் – சபாநாயகர் அப்பாவு <!– நீட் தேர்வில் இருந்து விலக்கு : பிப்.8ல் சட்டமன்ற சிறப்பு… –>

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வரும் 8ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் நலனுக்காகவே சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தப்படுவதாக குறிப்பிட்ட சபாநாயகர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார்.

 

 

 கோரும் மசோதாவை நிறைவேற்ற கூட்டம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.