'பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய வீரர்கள் உள்ளனர்': மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய வீரர்கள் உள்ளதாகவும், இத்தகவலை பாகிஸ்தான் மறுப்பதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.