தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதிய பதைபதைக்கு சிசிடிவி காட்சி <!– தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதிய பதைபதைக்கு… –>

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரயில் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மண்டபம் கேம்ப் பகுதியை சேர்ந்த புவனா என்பவர் நேற்று காலை ராமேஸ்வரம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய புவனா மண்டபம் கேம்ப் ரயில் நிலையம் எதிரே உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில் புவனா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.