தமிழகம்-கர்நாடகா இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு அனுமதி; ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தமிழகம்-கர்நாடகா இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு அனுமதி என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அஷ்வினிகுமார் மக்களவையில் பதில் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.