எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வு வானத்தில் இருந்த குதித்துவிடவில்லை என கூறினார். பாஜகவை தவிர எஞ்சிய அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிராகரிக்க ஆளுநர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.