ஹிஜாப் விவகாரம் : கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை <!– ஹிஜாப் விவகாரம் : கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு 3 … –>

ர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாணவர்களில் ஒருபிரிவினர் வன்முறை – பதற்றம்

துப்பாக்கிச்சூடு நடத்தி மாணவர்களை கலைத்த போலீசார்

கர்நாடகாவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவித்து, கர்நாடக மாநில அரசு உத்தரவு

கர்நாடகாவில் சில இடங்களில், ஹிஜாப் விவகாரத்தை கண்டித்து மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து போராட்டம்

இருதரப்பாக பிரிந்து போராடும் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் – கர்நாடக முதலமைச்சர்

தாவணகெரே ஹரிகர் பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம்

போலீசார் மீது மாணவர்களில் ஒருபிரிவினர் தாக்குதல் நடத்தியதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது

போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மாணவர்களை கலைத்தனர்

மாணவர்களில் ஒருபிரிவினர் நடத்திய தாக்குதலில், போலீஸ் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் சேதம்

போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் அமைதி காக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கோரிக்கை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.