தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 09/02/2022

சென்னை

மிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,24,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,10,494 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,28,70,191 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் 4 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.   இதுவரை 34,24,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,837 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 16,473 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,09,032 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 77,607 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,44,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 6 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,029 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 2,671 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,24,262 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 10,292 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 726 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 334 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,25,210 பேர் பாதிக்கப்பட்டு 2,596 பேர் உயிர் இழந்து 3,12,726 பேர் குணம் அடைந்து தற்போது 9,888 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,32,725 பேர் பாதிக்கப்பட்டு 2,643 பேர் உயிர் இழந்து 2,23,520 பேர் குணம் அடைந்து தற்போது 6,562 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.