பிப்ரவரி 19 ஆம் தேதி பொது விடுமுறை, தமிழக அரசு அறிவிப்பு.!

உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 19 ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து வாக்குப்பதிவு நாளான வரும் 19 ஆம் தேதியன்று மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.