பெங்களூரில் 2 வாரங்கள் போராட்டம் நடத்தத் தடை.. <!– பெங்களூரில் 2 வாரங்கள் போராட்டம் நடத்தத் தடை.. –>

பெங்களூரில் பள்ளி கல்லூரிகளில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் எந்த வகையான கூட்டங்களும் போராட்டங்களும் நடத்த இரண்டு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிவது தொடர்பாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்குக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெங்களூர் மாநகரக் காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி கல்லூரிகளின் வாயிலில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் கூட்டங்களோ, போராட்டங்களோ நடத்தத் தடை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.